Context verses Deuteronomy 9:19
Deuteronomy 9:2

ஏனாக்கின் புத்திரராகிய பெரியவர்களும் நெடியவர்களுமான ஜனங்களைத் துரத்திவிடப்போகிறாய்: இவர்கள் செய்தியை நீ அறிந்து, ஏனாக் புத்திரருக்கு முன்பாக நிற்பவன் யார் என்று சொல்லப்படுவதை நீ கேட்டிருக்கிறாய்.

אֲשֶׁ֨ר
Deuteronomy 9:5

உன் நீதியினிமித்தமும் உன் இருதயத்தினுடைய உத்தமத்தினிமித்தமும் நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிக்கும்படி பிரவேசிப்பதில்லை; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமாகவும், ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் பிதாக்களுக்குக் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாகவும், உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்.

אֲשֶׁ֨ר, יְהוָה֙
Deuteronomy 9:8

ஓரேபிலும் நீங்கள் கர்த்தருக்குக் கடுங்கோபம் உண்டாக்கினதினால், கர்த்தர் உங்களை அழிக்கத்தக்கதான உக்கிரங்கொண்டார்.

יְהוָ֛ה
Deuteronomy 9:20

ஆரோன்மேலும் கர்த்தர் மிகவும் கோபங்கொண்டு, அவனை அழிக்கவேண்டுமென்றிருந்தார்; அப்பொழுது ஆரோனுக்காகவும் விண்ணப்பம்பண்ணினேன்.

יְהוָ֛ה, הַהִֽוא׃
Deuteronomy 9:23

நீங்கள் போய், நான் உங்களுக்குக் கொடுத்த தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள் என்று கர்த்தர் காதேஸ்பர்னேயாவிலிருந்து உங்களை அனுப்புகையிலும், நீங்கள் உங்கள் தேவனாகிய கர்த்தரை விசுவாசியாமலும், அவருடைய சத்தத்துக்குச் செவிகொடாமலும், அவருடைய வாக்குக்கு விரோதமாய்க் கலகம்பண்ணினீர்கள்.

יְהוָה֙
For
כִּ֣יkee
I
was
afraid
יָגֹ֗רְתִּיyāgōrĕttîya-ɡOH-reh-tee
of
מִפְּנֵ֤יmippĕnêmee-peh-NAY
the
anger
הָאַף֙hāʾapha-AF
displeasure,
hot
and
וְהַ֣חֵמָ֔הwĕhaḥēmâveh-HA-hay-MA
wherewith
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
was
wroth
קָצַ֧ףqāṣapka-TSAHF
the
Lord
יְהוָ֛הyĕhwâyeh-VA
against
עֲלֵיכֶ֖םʿălêkemuh-lay-HEM
you
to
destroy
לְהַשְׁמִ֣ידlĕhašmîdleh-hahsh-MEED
hearkened
But
the
Lord
אֶתְכֶ֑םʾetkemet-HEM
you.
וַיִּשְׁמַ֤עwayyišmaʿva-yeesh-MA
unto
יְהוָה֙yĕhwāhyeh-VA
also.
time
at
אֵלַ֔יʾēlayay-LAI
that
גַּ֖םgamɡahm
me
בַּפַּ֥עַםbappaʿamba-PA-am


הַהִֽוא׃hahiwha-HEEV