Context verses Ecclesiastes 11:3
Ecclesiastes 11:1

உன் ஆகாரத்தைத் தண்ணீர்கள்மேல் போடு; அநேக நாட்களுக்குப் பின்பு அதின் பலனைக் காண்பாய்.

עַל
Ecclesiastes 11:2

ஏழுபேருக்கும் எட்டுபேருக்கும் பங்கிட்டுக்கொடு; பூமியின்மேல் என்ன ஆபத்து நேரிடுமோ உனக்குத் தெரியாது.

עַל
Ecclesiastes 11:6

காலையிலே உன் விதையை விதை; மாலையிலே உன் கையை நெகிழவிடாதே; அதுவோ, இதுவோ, எது வாய்க்குமோ என்றும், இரண்டும் சரியாய்ப் பயன்படுமோ என்றும் நீ அறியாயே.

וְאִם
Ecclesiastes 11:8

மனுஷன் அநேக வருஷம் ஜீவித்து, அவைகளிலெல்லாம் மகிழ்ச்சியாயிருந்தாலும், அவன் இருளின் நாட்களையும் நினைக்கவேண்டும்; அவைகள் அநேகமாயிருக்கும்; வந்து சம்பவிப்பதெல்லாம் மாயையே.

אִם
Ecclesiastes 11:9

வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.

עַל
If
אִםʾimeem
the
clouds
יִמָּלְא֨וּyimmolʾûyee-mole-OO
be
full
הֶעָבִ֥יםheʿābîmheh-ah-VEEM
of
rain,
גֶּ֙שֶׁם֙gešemɡEH-SHEM
they
empty
עַלʿalal
themselves
upon
הָאָ֣רֶץhāʾāreṣha-AH-rets
the
earth:
יָרִ֔יקוּyārîqûya-REE-koo
and
if
וְאִםwĕʾimveh-EEM
the
tree
יִפּ֥וֹלyippôlYEE-pole
fall
עֵ֛ץʿēṣayts
toward
the
south,
בַּדָּר֖וֹםbaddārômba-da-ROME
or
וְאִ֣םwĕʾimveh-EEM
toward
the
north,
בַּצָּפ֑וֹןbaṣṣāpônba-tsa-FONE
in
the
place
מְק֛וֹםmĕqômmeh-KOME
where
the
tree
שֶׁיִּפּ֥וֹלšeyyippôlsheh-YEE-pole
falleth,
הָעֵ֖ץhāʿēṣha-AYTS
there
שָׁ֥םšāmshahm
it
shall
be.
יְהֽוּא׃yĕhûʾyeh-HOO