Ecclesiastes 12:1
நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை; தீங்குநாட்கள் வராததற்குமுன்னும், எனக்குப் பிரியமானவைகளல்ல என்று நீ சொல்லும் வருஷங்கள் சேராததற்குமுன்னும்,
אֶת
Ecclesiastes 12:4
ஏந்திர சத்தம் தாழ்ந்ததினால் தெருவாசலின் கதவுகள் அடைபட்டு, குருவியின் சத்தத்துக்கும் எழுந்திருக்கவேண்டியதாகி, கீதவாத்தியக் கன்னிகைகளெல்லாம் அடங்கிப்போகாததற்குமுன்னும்,
כָּל
Ecclesiastes 12:9
மேலும், பிரசங்கி ஞானவானாயிருந்தபடியால், அவன் ஜனத்துக்கு அறிவைப்போதித்து, கவனமாய்க் கேட்டாராய்ந்து அநேகம் நீதிமொழிகளைச் சேர்த்து எழுதினான்.
אֶת
Ecclesiastes 12:13
காரியத்தின் கடைத்தொகையை கேட்போமாக, தேவனுக்குப் பயந்து, அவர் கற்பனைகளைக் கைக்கொள்; எல்லா மனுஷர்மேலும் விழுந்த கடமை இதுவே.
אֶת, כָּל
| For | כִּ֤י | kî | kee |
| God | אֶת | ʾet | et |
| shall bring | כָּל | kāl | kahl |
| מַֽעֲשֶׂ֔ה | maʿăśe | ma-uh-SEH | |
| every | הָאֱלֹהִ֛ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM |
| work | יָבִ֥א | yābiʾ | ya-VEE |
| into judgment, | בְמִשְׁפָּ֖ט | bĕmišpāṭ | veh-meesh-PAHT |
| with | עַ֣ל | ʿal | al |
| every | כָּל | kāl | kahl |
| secret thing, | נֶעְלָ֑ם | neʿlām | neh-LAHM |
| whether | אִם | ʾim | eem |
| it be good, | ט֖וֹב | ṭôb | tove |
| or whether | וְאִם | wĕʾim | veh-EEM |
| it be evil. | רָֽע׃ | rāʿ | ra |