Context verses Ecclesiastes 4:15
Ecclesiastes 4:1

இதற்குப் பின்பு நான் சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கொடுமைகளையெல்லாம் சிந்தித்துப்பார்த்தேன்; இதோ ஒடுக்கப்பட்டவர்களின் கண்ணீரைக் கண்டேன், அவர்களைத் தேற்றுவாரில்லை; ஒடுக்குகிறவர்கள் பட்சத்தில் பெலமிருந்தது, அப்படியிருந்தும் தேற்றுவாரில்லை.

אֶת, כָּל, אֲשֶׁ֥ר, תַּ֣חַת, הַשָּׁ֑מֶשׁ
Ecclesiastes 4:2

ஆதலால் இன்னும் உயிரோடிருந்து பிழைக்கிறவர்களைப்பார்க்கிலும் முன்னமே காலஞ்சென்று செத்தவனையே பாக்கியவான்கள் என்றேன்.

אֶת, הַ֣חַיִּ֔ים
Ecclesiastes 4:3

இவ்விரு திறத்தாருடைய நிலைமையைப்பார்க்கிலும் இன்னும் பிறவாதவனுடைய நிலைமையே வாசி; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் துர்ச்செய்கைகளைக் காணவில்லையே.

אֶת, אֲשֶׁ֥ר
Ecclesiastes 4:4

மனுஷன் படும் எல்லாப் பிரயாசமும், பயன்படும் எல்லாக் கிரியையும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயை, மனதுக்கு சஞ்சலமுமாயிருக்கிறது.

אֶת, כָּל, כָּל
Ecclesiastes 4:5

மூடன் தன் கைகளைக் கட்டிக்கொண்டு, தன் சதையையே தின்கிறான்.

אֶת, אֶת
Ecclesiastes 4:8

ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்; அவனுக்கு உடனாளியுமில்லை, அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை; அப்படியிருந்தும் அவன்படும் பிரயாசத்துக்கு முடிவில்லை; அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை; நான் ஒரு நன்மையையும் அநுபவியாமல் யாருக்காகப் பிரயாசப்படுகிறேன் என்று அவன் சிந்திக்கிறதுமில்லை; இதுவும் மாயை தீராத தொல்லை.

אֶת
Ecclesiastes 4:10

ஒருவன் விழுந்தால் அவன் உடனாளி அவனைத் தூக்கிவிடுவான்; ஒண்டியாயிருந்து விழுகிறவனுக்கு ஐயோ, அவனைத் தூக்கிவிடத் துணையில்லையே.

אֶת
I
considered
רָאִ֙יתִי֙rāʾîtiyra-EE-TEE

אֶתʾetet
all
כָּלkālkahl
living
the
הַ֣חַיִּ֔יםhaḥayyîmHA-ha-YEEM
which
walk
הַֽמְהַלְּכִ֖יםhamhallĕkîmhahm-ha-leh-HEEM
under
תַּ֣חַתtaḥatTA-haht
the
sun,
הַשָּׁ֑מֶשׁhaššāmešha-SHA-mesh
with
עִ֚םʿimeem
child
the
הַיֶּ֣לֶדhayyeledha-YEH-led
second
הַשֵּׁנִ֔יhaššēnîha-shay-NEE
that
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
his
in
up
יַעֲמֹ֖דyaʿămōdya-uh-MODE
stand
shall
stead.
תַּחְתָּֽיו׃taḥtāywtahk-TAIV