Context verses Ecclesiastes 4:16
Ecclesiastes 4:3

இவ்விரு திறத்தாருடைய நிலைமையைப்பார்க்கிலும் இன்னும் பிறவாதவனுடைய நிலைமையே வாசி; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் துர்ச்செய்கைகளைக் காணவில்லையே.

אֲשֶׁר, לֹ֣א
Ecclesiastes 4:4

மனுஷன் படும் எல்லாப் பிரயாசமும், பயன்படும் எல்லாக் கிரியையும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயை, மனதுக்கு சஞ்சலமுமாயிருக்கிறது.

זֶ֥ה, הֶ֖בֶל, רֽוּחַ׃
Ecclesiastes 4:6

வருத்தத்தோடும் மனச்சஞ்சலத்தோடும் இரண்டு கைப்பிடியும் நிறையக்கொண்டிருப்பதைப்பார்க்கிலும், அமைச்சலோடு ஒருகைப்பிடி நிறையக் கொண்டிருப்பதே நலம்.

רֽוּחַ׃
Ecclesiastes 4:7

பின்பு நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே செய்யப்படும் மாயையான வேறொரு காரியத்தைக் கண்டேன்.

הֶ֖בֶל
Ecclesiastes 4:8

ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்; அவனுக்கு உடனாளியுமில்லை, அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை; அப்படியிருந்தும் அவன்படும் பிரயாசத்துக்கு முடிவில்லை; அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை; நான் ஒரு நன்மையையும் அநுபவியாமல் யாருக்காகப் பிரயாசப்படுகிறேன் என்று அவன் சிந்திக்கிறதுமில்லை; இதுவும் மாயை தீராத தொல்லை.

אֵֽין, לְכָל, זֶ֥ה
Ecclesiastes 4:14

அரசாளச் சிறைச்சாலையிலிருந்து புறப்படுவாருமுண்டு; ராஜாங்கத்தில் பிறந்து ஏழையாவாருமுண்டு.

כִּֽי, גַּ֥ם
There
is
even
אֵֽיןʾênane
is
קֵ֣ץqēṣkayts
no
end
לְכָלlĕkālleh-HAHL
of
all
הָעָ֗םhāʿāmha-AM
the
people,
all
לְכֹ֤לlĕkōlleh-HOLE
of
אֲשֶׁרʾăšeruh-SHER
that
have
הָיָה֙hāyāhha-YA
been
לִפְנֵיהֶ֔םlipnêhemleef-nay-HEM
before
also
they
גַּ֥םgamɡahm
them:
that
come
הָאַחֲרוֹנִ֖יםhāʾaḥărônîmha-ah-huh-roh-NEEM
after
shall
לֹ֣אlōʾloh
not
יִשְׂמְחוּyiśmĕḥûyees-meh-HOO
rejoice
Surely
him.
ב֑וֹvoh
in
כִּֽיkee
also
גַםgamɡahm
this
vanity
זֶ֥הzezeh
and
vexation
הֶ֖בֶלhebelHEH-vel
of
spirit.
וְרַעְי֥וֹןwĕraʿyônveh-ra-YONE


רֽוּחַ׃rûaḥROO-ak