Context verses Ecclesiastes 4:7
Ecclesiastes 4:2

ஆதலால் இன்னும் உயிரோடிருந்து பிழைக்கிறவர்களைப்பார்க்கிலும் முன்னமே காலஞ்சென்று செத்தவனையே பாக்கியவான்கள் என்றேன்.

אֲנִ֛י
Ecclesiastes 4:3

இவ்விரு திறத்தாருடைய நிலைமையைப்பார்க்கிலும் இன்னும் பிறவாதவனுடைய நிலைமையே வாசி; அவன் சூரியனுக்குக் கீழே செய்யப்படும் துர்ச்செய்கைகளைக் காணவில்லையே.

תַּ֥חַת, הַשָּֽׁמֶשׁ׃
Ecclesiastes 4:4

மனுஷன் படும் எல்லாப் பிரயாசமும், பயன்படும் எல்லாக் கிரியையும், அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயை, மனதுக்கு சஞ்சலமுமாயிருக்கிறது.

הֶ֖בֶל
Ecclesiastes 4:16

அவர்களுக்குமுன் அப்படிச் செய்த ஜனங்களின் இலக்கத்திற்கு முடிவில்லை; இனி இருப்பவர்கள் இவன்மேலும் பிரியம் வைக்காமற்போவார்கள்; இதுவும் மாயையும், மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.

הֶ֖בֶל
returned,
Then
וְשַׁ֧בְתִּיwĕšabtîveh-SHAHV-tee
I
אֲנִ֛יʾănîuh-NEE
saw
I
and
וָאֶרְאֶ֥הwāʾerʾeva-er-EH
vanity
הֶ֖בֶלhebelHEH-vel
under
תַּ֥חַתtaḥatTA-haht
the
sun.
הַשָּֽׁמֶשׁ׃haššāmešha-SHA-mesh