அதாவது, ஒருவனுக்குத் தேவன் செல்வத்தையும் சம்பத்தையும் கனத்தையும் கொடுக்கிறார்; அவன் என்ன இச்சித்தாலும் அதெல்லாம் அவனுக்குக் குறைவில்லாமல் கிடைக்கும்; ஆனாலும் அவைகளை அநுபவிக்கும் சக்தியைத் தேவன் அவனுக்குக் கொடுக்கவில்லை; அந்நிய மனுஷன் அதை அநுபவிக்கிறான்; இதுவும் மாயையும் கொடிய நோயுமானது.
இருக்கிறவன் எவனும் தோன்றுமுன்னமே பேரிடப்பட்டிருக்கிறான்; அவன் மனுஷனென்று தெரிந்திருக்கிறது; தன்னிலும் பலத்தவரோடே போராட அவனால் கூடாது.
மாயையைப் பெருகப்பண்ணுகிற அநேக விசேஷங்கள் உண்டாயிருக்கிறபடியால் அதிலே மனுஷருக்குப் பிரயோஜனமென்ன?
நிழலைப்போன்ற மாயையான தன் ஜீவகாலத்தைப் போக்கும் மனுஷனுக்கு இந்த ஜீவனில் நன்மை இன்னதென்று அறிந்தவன் யார்? தனக்குப்பின்பு சூரியனுக்குக் கீழே சம்பவிக்குங்காரியம் இன்னதென்று மனுஷனுக்கு அறிவிப்பவன் யார்?
| For | כִּ֛י | kî | kee |
| what | מַה | ma | ma |
| hath the wise | יּוֹתֵ֥ר | yôtēr | yoh-TARE |
| more | לֶחָכָ֖ם | leḥākām | leh-ha-HAHM |
| than | מִֽן | min | meen |
| the fool? | הַכְּסִ֑יל | hakkĕsîl | ha-keh-SEEL |
| what | מַה | ma | ma |
| hath the poor, | לֶּעָנִ֣י | leʿānî | leh-ah-NEE |
| that knoweth | יוֹדֵ֔עַ | yôdēaʿ | yoh-DAY-ah |
| to walk | לַהֲלֹ֖ךְ | lahălōk | la-huh-LOKE |
| before | נֶ֥גֶד | neged | NEH-ɡed |
| the living? | הַחַיִּֽים׃ | haḥayyîm | ha-ha-YEEM |