Context verses Ecclesiastes 8:12
Ecclesiastes 8:3

நீ அவன் சமுகத்தை விட்டுவிலகத் துரிதப்படாதே, பொல்லாதகாரியத்திலே பிடிவாதமாய் நில்லாதே; அவன் தனக்கு இஷ்டமானதெல்லாம் செய்வான்.

אֲשֶׁ֥ר
Ecclesiastes 8:7

இன்னது சம்பவிக்கும் என்று அவன் அறியானே; அது இன்னவிதமாய்ச் சம்பவிக்கும் என்று அவனுக்குச் சொல்லத்தக்கவன் யார்?

כִּ֚י
Ecclesiastes 8:9

இவையெல்லாவற்றையும் நான் பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எல்லாக் கிரியைகளையும் சிந்தித்தேன், ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிற காலமுமுண்டு.

אֲשֶׁ֥ר
Ecclesiastes 8:10

பரிசுத்த ஸ்தலத்துக்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர் அடக்கம்பண்ணப்பட்டதைக் கண்டேன். அவர்கள் அப்படிச் செய்து வந்த பட்டணத்திலேயே மறக்கப்பட்டுப்போனார்கள்; இதுவும் மாயையே.

אֲשֶׁ֣ר, גַּם
Ecclesiastes 8:14

பூமியின்மேல் நடக்கிற வேறொரு மாயையான காரியமுமுண்டு; அதாவது, துன்மார்க்கரின் கிரியைக்கு வருவதுபோல, நீதிமான்களுக்கும் வரும்; நீதிமான்களின் கிரியைக்கு வருவதுபோல, துன்மார்க்கருக்கும் வரும்; இதுவும் மாயை என்றேன்.

אֲשֶׁ֣ר
Ecclesiastes 8:16

நான் ஞானத்தை அறியவும், மனுஷன் இரவும் பகலும் கண்ணுறக்கமில்லாமல் பூமியிலே செய்யும் வேலைகளைப் பார்க்கவும் என் மனதைச் செலுத்தினபோது,

אֲשֶׁ֥ר
Ecclesiastes 8:17

தேவன் செய்யும் சகல கிரியைகளையும் நான் கவனித்துப்பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் கிரியையை மனுஷன் கண்டுபிடிக்கக் கூடாதென்று கண்டேன். அதை அறியும்படி மனுஷன் பிரயாசப்பட்டாலும் அறியமாட்டான்; அதை அறியலாம் என்று ஞானி எண்ணினாலும் அவனும் அதை அறிந்துகொள்ளமாட்டான்.

אֲשֶׁ֣ר
days
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
Though
sinner
חֹטֶ֗אḥōṭeʾhoh-TEH
a
עֹשֶׂ֥הʿōśeoh-SEH
do
רָ֛עrāʿra
evil
hundred
times,
מְאַ֖תmĕʾatmeh-AT
an
prolonged,
be
his
and
וּמַאֲרִ֣יךְûmaʾărîkoo-ma-uh-REEK
yet
ל֑וֹloh
surely
כִּ֚יkee
know
גַּםgamɡahm
I
יוֹדֵ֣עַyôdēaʿyoh-DAY-ah
that
אָ֔נִיʾānîAH-nee
it
shall
be
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
well
יִהְיֶהyihyeyee-YEH
fear
that
them
with
טּוֹב֙ṭôbtove
God,
לְיִרְאֵ֣יlĕyirʾêleh-yeer-A
which
הָאֱלֹהִ֔יםhāʾĕlōhîmha-ay-loh-HEEM
fear
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
before
יִֽירְא֖וּyîrĕʾûyee-reh-OO
him:
מִלְּפָנָֽיו׃millĕpānāywmee-leh-fa-NAIV