Context verses Ecclesiastes 8:17
Ecclesiastes 8:3

நீ அவன் சமுகத்தை விட்டுவிலகத் துரிதப்படாதே, பொல்லாதகாரியத்திலே பிடிவாதமாய் நில்லாதே; அவன் தனக்கு இஷ்டமானதெல்லாம் செய்வான்.

כָּל
Ecclesiastes 8:5

கற்பனையைக் கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும் அறியான்; ஞானியின் இருதயம் காலத்தையும் நியாயத்தையும் அறியும்.

לֹ֥א
Ecclesiastes 8:8

ஆவியை விடாதிருக்கிறதற்கு ஆவியின்மேல் ஒரு மனுஷனுக்கும் அதிகாரமில்லை; மரணநாளின்மேலும் அவனுக்கு அதிகாரமில்லை; அந்தப் போருக்கு நீங்கிப்போவதுமில்லை; துன்மார்க்கரைத் துன்மார்க்கம் விடுவிக்கவுமாட்டாது.

אֶת, אֶת
Ecclesiastes 8:9

இவையெல்லாவற்றையும் நான் பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எல்லாக் கிரியைகளையும் சிந்தித்தேன், ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிற காலமுமுண்டு.

אֶת, כָּל, אֶת, אֲשֶׁ֨ר, הָאָדָ֛ם
Ecclesiastes 8:10

பரிசுத்த ஸ்தலத்துக்குப் போக்குவரவு செய்த துன்மார்க்கர் அடக்கம்பண்ணப்பட்டதைக் கண்டேன். அவர்கள் அப்படிச் செய்து வந்த பட்டணத்திலேயே மறக்கப்பட்டுப்போனார்கள்; இதுவும் மாயையே.

אֲשֶׁ֣ר
Ecclesiastes 8:11

துர்க்கிரியைக்குத் தக்க தண்டனை சீக்கிரமாய் நடவாதபடியால், மனுபுத்திரரின் இருதயம் பொல்லாப்பைச் செய்ய அவர்களுக்குள்ளே துணிகரங்கொண்டிருக்கிறது.

נַעֲשָׂ֣ה, הָאָדָ֛ם
Ecclesiastes 8:12

பாவி நூறுதரம் பொல்லாப்பை செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்.

אֲשֶׁ֣ר
Ecclesiastes 8:14

பூமியின்மேல் நடக்கிற வேறொரு மாயையான காரியமுமுண்டு; அதாவது, துன்மார்க்கரின் கிரியைக்கு வருவதுபோல, நீதிமான்களுக்கும் வரும்; நீதிமான்களின் கிரியைக்கு வருவதுபோல, துன்மார்க்கருக்கும் வரும்; இதுவும் மாயை என்றேன்.

אֲשֶׁ֣ר, נַעֲשָׂ֣ה, אֲשֶׁ֨ר
Ecclesiastes 8:15

ஆகையால் நான் களிப்பைப் புகழ்ந்தேன்; புசிப்பதும் குடிப்பதும் மகிழ்வதுமேயல்லாமல் சூரியனுக்குக்கீழே மனுஷனுக்கு வேறொரு நன்மையும் இல்லை; சூரியனுக்குக்கீழே தேவன் அவனுக்குத் தந்த ஜீவகாலத்தில் அவன் பிரயாசத்தினால் அவனுக்கு நிலைக்கும் பலன் இதுவே.

אֶת, אֲשֶׁ֨ר, הַשֶּׁ֔מֶשׁ, אִם
Ecclesiastes 8:16

நான் ஞானத்தை அறியவும், மனுஷன் இரவும் பகலும் கண்ணுறக்கமில்லாமல் பூமியிலே செய்யும் வேலைகளைப் பார்க்கவும் என் மனதைச் செலுத்தினபோது,

אֶת, אֶת
it
it;
it.
וְרָאִיתִי֮wĕrāʾîtiyveh-ra-ee-TEE
man
אֶתʾetet
it,
כָּלkālkahl
Then
beheld
מַעֲשֵׂ֣הmaʿăśēma-uh-SAY
I

הָאֱלֹהִים֒hāʾĕlōhîmha-ay-loh-HEEM
all
כִּי֩kiykee
the
work
לֹ֨אlōʾloh
God,
יוּכַ֜לyûkalyoo-HAHL
of
הָאָדָ֗םhāʾādāmha-ah-DAHM
that

לִמְצוֹא֙limṣôʾleem-TSOH
cannot
אֶתʾetet
man
a
הַֽמַּעֲשֶׂה֙hammaʿăśehha-ma-uh-SEH
find
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
out

נַעֲשָׂ֣הnaʿăśâna-uh-SA
the
תַֽחַתtaḥatTA-haht
work
that
הַשֶּׁ֔מֶשׁhaššemešha-SHEH-mesh
is
בְּ֠שֶׁלbĕšelBEH-shel
done
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
under
sun:
יַעֲמֹ֧לyaʿămōlya-uh-MOLE
the
הָאָדָ֛םhāʾādāmha-ah-DAHM
though
because
labour
man
לְבַקֵּ֖שׁlĕbaqqēšleh-va-KAYSH
a
seek
to
out,
וְלֹ֣אwĕlōʾveh-LOH
yet
יִמְצָ֑אyimṣāʾyeem-TSA
he
not
וְגַ֨םwĕgamveh-ɡAHM
shall
find
אִםʾimeem
yea
further;
יֹאמַ֤רyōʾmaryoh-MAHR
though
think
הֶֽחָכָם֙heḥākāmheh-ha-HAHM
wise
a
לָדַ֔עַתlādaʿatla-DA-at
know
to
shall
not
he
לֹ֥אlōʾloh
yet
able
יוּכַ֖לyûkalyoo-HAHL
be
to
לִמְצֹֽא׃limṣōʾleem-TSOH