எல்லாக்காரியத்துக்கும் காலமும் நியாயமும் உண்டு; ஆதலால் மனுஷனுக்கு நேரிடும் சஞ்சலம் மிகுதி.
இவையெல்லாவற்றையும் நான் பார்த்து, சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எல்லாக் கிரியைகளையும் சிந்தித்தேன், ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிற காலமுமுண்டு.
பாவி நூறுதரம் பொல்லாப்பை செய்து நீடித்து வாழ்ந்தாலும் என்ன? தேவனுக்கு அஞ்சி அவருக்கு முன்பாகப் பயந்திருப்பவர்களே நன்றாயிருப்பார்கள் என்று அறிந்திருக்கிறேன்.
துன்மார்க்கனோ நன்றாயிருப்பதில்லை; அவன் தேவனுக்கு முன்பாகப் பயப்படாதிருக்கிறபடியால் நிழலைப்போலிருக்கிற அவனுடைய வாழ்நாள் நீடித்திருப்பதுமில்லை.
நான் ஞானத்தை அறியவும், மனுஷன் இரவும் பகலும் கண்ணுறக்கமில்லாமல் பூமியிலே செய்யும் வேலைகளைப் பார்க்கவும் என் மனதைச் செலுத்தினபோது,
| For | כִּֽי | kî | kee |
| he knoweth | אֵינֶ֥נּוּ | ʾênennû | ay-NEH-noo |
| not | יֹדֵ֖עַ | yōdēaʿ | yoh-DAY-ah |
| that | מַה | ma | ma |
| which shall be: | שֶּׁיִּֽהְיֶ֑ה | šeyyihĕye | sheh-yee-heh-YEH |
| for | כִּ֚י | kî | kee |
| who | כַּאֲשֶׁ֣ר | kaʾăšer | ka-uh-SHER |
| can tell | יִֽהְיֶ֔ה | yihĕye | yee-heh-YEH |
| him when | מִ֖י | mî | mee |
| it shall be? | יַגִּ֥יד | yaggîd | ya-ɡEED |
| לֽוֹ׃ | lô | loh |