Context verses Ecclesiastes 9:15
Ecclesiastes 9:1

இவை எல்லாவற்றையும் நான் என் மனதிலே வகையறுக்கும்படிக்குச் சிந்தித்தேன்; நீதிமான்களும் ஞானிகளும் தங்கள் கிரியைகளுடன், தேவனுடைய கைவசமாயிருக்கிறார்கள்; தனக்கு முன் இருக்கிறவர்களைக்கொண்டு ஒருவனும் விருப்பையாவது வெறுப்பையாவது அறியான்.

אֶת, אֶת
Ecclesiastes 9:11

நான் திரும்பிக்கொண்டு சூரியனுக்குக் கீழே கண்டதாவது: ஓடுகிறதற்கு வேகமுள்ளவர்களின் வேகமும், யுத்தத்துக்குச் சவுரியவான்களின் சவுரியமும் போதாது; பிழைப்புக்கு ஞானமுள்ளவர்களின் ஞானமும் போதாது; ஐசுவரியமடைகிறதற்குப் புத்திமான்களின் புத்தியும் போதாது; தயவு அடைகிறதற்கு வித்துவான்களின் அறிவும் போதாது; அவர்களெல்லாருக்கும் சமயமும் தேவச்செயலும் நேரிடவேண்டும்.

לֹ֣א, אֶת
Ecclesiastes 9:12

தன் காலத்தை மனுஷன் அறியான்; மச்சங்கள் கொடிய வலையில் அகப்படுவதுபோலவும், குருவிகள் கண்ணியில் பிடிபடுவதுபோலவும், மனுபுத்திரர் பொல்லாதகாலத்திலே சடிதியில் தங்களுக்கு நேரிடும் ஆபத்தில் அகப்படுவார்கள்.

אֶת
Now
there
was
found
וּמָ֣צָאûmāṣāʾoo-MA-tsa
man,
in
it
a
בָ֗הּbāhva
poor
אִ֤ישׁʾîšeesh
wise
מִסְכֵּן֙miskēnmees-KANE
delivered
and
חָכָ֔םḥākāmha-HAHM
he

city;
וּמִלַּטûmillaṭoo-mee-LAHT
the
ה֥וּאhûʾhoo
wisdom
אֶתʾetet
his
by
הָעִ֖ירhāʿîrha-EER
man
yet
בְּחָכְמָת֑וֹbĕḥokmātôbeh-hoke-ma-TOH
no
וְאָדָם֙wĕʾādāmveh-ah-DAHM
remembered
לֹ֣אlōʾloh

זָכַ֔רzākarza-HAHR
man.
poor
אֶתʾetet
that
הָאִ֥ישׁhāʾîšha-EESH
same
הַמִּסְכֵּ֖ןhammiskēnha-mees-KANE


הַהֽוּא׃hahûʾha-HOO