Context verses Deuteronomy 8:1
Deuteronomy 8:2

உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக.

אֶת, כָּל, אֲשֶׁ֨ר, לְמַ֨עַן, אֶת
Deuteronomy 8:3

அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார்.

אֶת, כָּל, יְהוָ֖ה
Deuteronomy 8:5

ஒருவன் தன் புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக.

אֶת
Deuteronomy 8:6

ஆகையால், உன் தேவனாகிய கர்த்தரின் வழிகளில் நடந்து, அவருக்குப் பயப்படும்படிக்கு, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளக்கடவாய்.

אֶת
Deuteronomy 8:9

அது தாழ்ச்சியில்லாமல் அப்பம் புசிக்கத்தக்கதும் ஒன்றும் உனக்குக் குறைவுபடாததுமான தேசம்; அது கல்லுகள் இரும்பாயிருக்கிறதும், செம்பு வெட்டி எடுக்கத்தக்க மலைகளுள்ளதுமான தேசம்.

אֲשֶׁ֨ר
Deuteronomy 8:10

ஆகையால், நீ புசித்துத் திர்ப்தியடைந்திருக்கையில், உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுத்த அந்த நல்ல தேசத்துக்காக அவரை ஸ்தோத்திரிக்கக்கடவாய்.

אֶת
Deuteronomy 8:11

உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.

אֶת
Deuteronomy 8:13

உன் ஆடுமாடுகள் திரட்சியாகி, உனக்கு வெள்ளியும் பொன்னும் பெருகி, உனக்கு உண்டானவையெல்லாம் வர்த்திக்கும்போதும்,

אֲשֶׁר
Deuteronomy 8:14

உன் இருதயம் மேட்டிமையடையாமலும், உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்திலிருந்து புறப்படப்பண்ணினவரும்,

אֶת
Deuteronomy 8:17

என் சாமர்த்தியமும் என் கைப்பெலனும் இந்த ஐசுவரியத்தை எனக்குச் சம்பாதித்தது என்று நீ உன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளாமலும் இருக்க எச்சரிக்கையாயிருந்து,

אֶת
Deuteronomy 8:18

உன் தேவனாகிய கர்த்தரை நினைப்பாயாக; அவரே உன் பிதாக்களுக்கு ஆணையிட்டுக்கொடுத்த தம்முடைய உடன்படிக்கையை உறுதிப்படுத்தும்படி, இந்நாளில் உனக்கு உண்டாயிருக்கிறதுபோல, ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை உனக்குக் கொடுக்கிறவர்.

אֶת, לְמַ֨עַן, אֶת, אֲשֶׁר, נִשְׁבַּ֥ע
Deuteronomy 8:19

உன் தேவனாகிய கர்த்தரை நீ மறந்து, வேறே தேவர்களைப் பின்பற்றி அவர்களைச் சேவித்து, அவர்களைப் பணிந்து கொள்வாயானால், நிச்சயமாய் அழிந்துபோவீர்கள் என்று இன்று உங்களுக்குச் சாட்சியாய் அறிவிக்கிறேன்.

אֶת
All
כָּלkālkahl
the
commandments
הַמִּצְוָ֗הhammiṣwâha-meets-VA
which
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
I
אָֽנֹכִ֧יʾānōkîah-noh-HEE
command
מְצַוְּךָ֛mĕṣawwĕkāmeh-tsa-weh-HA
thee
this
day
הַיּ֖וֹםhayyômHA-yome
shall
ye
observe
תִּשְׁמְר֣וּןtišmĕrûnteesh-meh-ROON
to
do,
לַֽעֲשׂ֑וֹתlaʿăśôtla-uh-SOTE
that
לְמַ֨עַןlĕmaʿanleh-MA-an
ye
may
live,
תִּֽחְי֜וּןtiḥĕyûntee-heh-YOON
and
multiply,
וּרְבִיתֶ֗םûrĕbîtemoo-reh-vee-TEM
and
go
in
וּבָאתֶם֙ûbāʾtemoo-va-TEM
and
possess
וִֽירִשְׁתֶּ֣םwîrištemvee-reesh-TEM

אֶתʾetet
the
land
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
which
אֲשֶׁרʾăšeruh-SHER
the
Lord
נִשְׁבַּ֥עnišbaʿneesh-BA
sware
יְהוָ֖הyĕhwâyeh-VA
unto
your
fathers.
לַאֲבֹֽתֵיכֶֽם׃laʾăbōtêkemla-uh-VOH-tay-HEM