Context verses Esther 1:19
Esther 1:2

ராஜாவாகிய அகாஸ்வேரு சூசான் அரமனையிலிருக்கிற தன் ராஜ்யத்தின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்.

הַמֶּ֣לֶךְ
Esther 1:6

அங்கே வெண்கலத் தூண்களின்மேலுள்ள வெள்ளி வளையங்களில் மெல்லியநூலும் சிவப்புநூலுமான கயிறுகளால் வெள்ளையும் பச்சையும் இளநீலமுமாகிய தொங்குதிரைகள் விதானித்திருந்தது; சிவப்பும் நீலமும் வெள்ளையும் கறுப்புமான கற்கள் பதித்திருந்த தளவரிசையின்மேல் பொற்சரிகையும் வெள்ளிச்சரிகையுமான மெத்தைகள் வைக்கப்பட்டிருந்தது.

עַל
Esther 1:12

ஆனாலும் பிரதானிகள் மூலமாய் ராஜா சொல்லியனுப்பின கட்டளைக்கு ராஜஸ்திரீயாகிய வஸ்தி வரமாட்டேன் என்றாள்; அப்பொழுது ராஜா கடுங்கோபமடைந்து, தனக்குள்ளே மூர்க்கவெறிகொண்டான்.

וַשְׁתִּ֗י, הַמֶּ֔לֶךְ
Esther 1:13

அச்சமயத்தில் ராஜசமுகத்தைத் தரிசிக்கிறவர்களும், ராஜ்யத்தின் முதல் ஆசனங்களில் உட்காருகிறவர்களுமான காஷேனா, சேதார், அத்மாதா, தர்ஷீஸ், மேரேஸ், மர்சேனா, மெமுகான் என்னும் பெர்சியர் மேதியருடைய ஏழு பிரபுக்களும் அவன் சமீபத்தில் இருந்தார்கள்.

הַמֶּ֔לֶךְ, הַמֶּ֔לֶךְ
Esther 1:14

ராஜா நியாயப்பிரமாணத்தையும் ராஜநீதியையும் அறிந்தவர்களிடத்தில் பேசுவது தனக்கு வழக்கமானபடியால், காலாகால வர்த்தமானங்களை அறிந்த பண்டிதர்களை நோக்கி:

הַמֶּ֔לֶךְ
Esther 1:15

ராஜாவாகிய அகாஸ்வேரு பிரதானிகள் மூலமாய்ச் சொல்லியனுப்பின கட்டளையின்படி ராஜஸ்திரீயாகிய வஸ்தி செய்யாமற்போனதினிமித்தம், தேசச்சட்டத்தின்படி அவளுக்குச் செய்யவேண்டியது என்ன என்று கேட்டான்.

לֹֽא, הַמֶּ֣לֶךְ, אֲחַשְׁוֵר֔וֹשׁ
Esther 1:16

அப்பொழுது மெமுகான் ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்னே பிரதியுத்தரமாக: ராஜஸ்திரீயாகிய வஸ்தி ராஜாவுக்குமாத்திரம் அல்ல, ராஜாவாகிய அகாஸ்வேருவினுடைய சகல நாடுகளிலுமுள்ள சகல பிரபுக்களுக்கும் சகல ஜனங்களுக்குங்கூட அநியாயஞ்செய்தாள்.

עַל, עַל
Esther 1:17

ராஜாவாகிய அகாஸ்வேரு ராஜஸ்திரீயாகிய வஸ்தியைத் தமக்கு முன்பாக அழைத்துவரச் சொன்னபோது, அவள் வரமாட்டோம் என்கிற செய்தி எல்லா ஸ்திரீகளுக்கும் பிரசித்தமானால், அவர்களும் தங்கள் புருஷரைத் தங்கள் பார்வையில் அற்பமாய் எண்ணுவார்கள்.

יֵצֵ֤א, דְבַר, עַל, הַמֶּ֣לֶךְ
Esther 1:22

எந்தப் புருஷனும் தன் வீட்டுக்குத்தானே அதிகாரியாயிருக்கவேண்டும் என்றும், இதை அந்தந்த ஜனங்களுடைய பாஷையிலே பிரசித்தம்பண்ணவேண்டுமென்றும், அந்தந்த நாட்டில் வழங்குகிற அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசுகிற பாஷையிலும், ராஜாவின் சகல நாடுகளுக்கும் கட்டளை எழுதி அனுப்பினான்.

הַמֶּ֔לֶךְ
If
אִםʾimeem
it
please
עַלʿalal

הַמֶּ֣לֶךְhammelekha-MEH-lek
the
king,
ט֗וֹבṭôbtove
let
there
go
יֵצֵ֤אyēṣēʾyay-TSAY
a
royal
דְבַרdĕbardeh-VAHR
commandment
מַלְכוּת֙malkûtmahl-HOOT
from
מִלְּפָנָ֔יוmillĕpānāywmee-leh-fa-NAV
him,
and
let
it
be
written
וְיִכָּתֵ֛בwĕyikkātēbveh-yee-ka-TAVE
among
the
laws
בְּדָתֵ֥יbĕdātêbeh-da-TAY
of
the
Persians
פָֽרַסpārasFA-rahs
and
the
Medes,
וּמָדַ֖יûmādayoo-ma-DAI
that
it
be
not
וְלֹ֣אwĕlōʾveh-LOH
altered,
יַֽעֲב֑וֹרyaʿăbôrya-uh-VORE
That
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
Vashti
לֹֽאlōʾloh
come
תָב֜וֹאtābôʾta-VOH
no
וַשְׁתִּ֗יwaštîvahsh-TEE
more
before
לִפְנֵי֙lipnēyleef-NAY
king
הַמֶּ֣לֶךְhammelekha-MEH-lek
Ahasuerus;
אֲחַשְׁוֵר֔וֹשׁʾăḥašwērôšuh-hahsh-vay-ROHSH
and
let
the
king
וּמַלְכוּתָהּ֙ûmalkûtāhoo-mahl-hoo-TA
give
יִתֵּ֣ןyittēnyee-TANE
her
royal
estate
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
unto
another
לִרְעוּתָ֖הּlirʿûtāhleer-oo-TA
that
is
better
הַטּוֹבָ֥הhaṭṭôbâha-toh-VA
than
מִמֶּֽנָּה׃mimmennâmee-MEH-na