இந்துதேசம்முதல் எத்தியோப்பியா தேசம்வரைக்குமுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளையும் அரசாண்ட அகாஸ்வேருவின் நாட்களிலே சம்பவித்ததாவது:
ராஜாவாகிய அகாஸ்வேரு சூசான் அரமனையிலிருக்கிற தன் ராஜ்யத்தின் சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தான்.
அவன் தன் ராஜ்யத்தின் மகிமையான ஐசுவரியத்தையும், தன் மகத்துவத்தின் சிறந்த பிரதாபத்தையும் அநேக நாளாகிய நூற்றெண்பதுநாளளவும் விளங்கச்செய்துகொண்டிருந்தான்.
அந்நாட்கள் முடிந்தபோது, ராஜாவின் அரமனையில் வந்திருந்த பெரியோர்முதல் சிறியோர்மட்டுமுள்ள சமஸ்த ஜனங்களுக்கும் ராஜ அரமனையைச் சேர்ந்த சிங்காரத்தோட்டத்திலுள்ள மண்டபத்தில் ஏழுநாள் விருந்து செய்வித்தான்.
அப்பொழுது மெமுகான் ராஜாவுக்கும் பிரபுக்களுக்கும் முன்னே பிரதியுத்தரமாக: ராஜஸ்திரீயாகிய வஸ்தி ராஜாவுக்குமாத்திரம் அல்ல, ராஜாவாகிய அகாஸ்வேருவினுடைய சகல நாடுகளிலுமுள்ள சகல பிரபுக்களுக்கும் சகல ஜனங்களுக்குங்கூட அநியாயஞ்செய்தாள்.
| And when the king's | וְנִשְׁמַע֩ | wĕnišmaʿ | veh-neesh-MA |
| decree | פִּתְגָ֨ם | pitgām | peet-ɡAHM |
| which | הַמֶּ֤לֶךְ | hammelek | ha-MEH-lek |
| he shall make | אֲשֶֽׁר | ʾăšer | uh-SHER |
| shall be published | יַעֲשֶׂה֙ | yaʿăśeh | ya-uh-SEH |
| throughout all | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| his empire, | מַלְכוּת֔וֹ | malkûtô | mahl-hoo-TOH |
| (for | כִּ֥י | kî | kee |
| it | רַבָּ֖ה | rabbâ | ra-BA |
| is great,) | הִ֑יא | hîʾ | hee |
| all | וְכָל | wĕkāl | veh-HAHL |
| the wives | הַנָּשִׁ֗ים | hannāšîm | ha-na-SHEEM |
| shall give | יִתְּנ֤וּ | yittĕnû | yee-teh-NOO |
| to their husbands | יְקָר֙ | yĕqār | yeh-KAHR |
| honour, | לְבַעְלֵיהֶ֔ן | lĕbaʿlêhen | leh-va-lay-HEN |
| both to great | לְמִגָּד֖וֹל | lĕmiggādôl | leh-mee-ɡa-DOLE |
| and small. | וְעַד | wĕʿad | veh-AD |
| קָטָֽן׃ | qāṭān | ka-TAHN |