Context verses Esther 3:11
Esther 3:2

ஆகையால் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரரெல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள்; அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்; ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை.

לְהָמָ֔ן
Esther 3:8

அப்பொழுது ஆமான் அகாஸ்வேரு ராஜாவை நோக்கி உம்முடைய ராஜ்யத்தின் சகல நாடுகளிலுமுள்ள ஜனங்களுக்குள்ளே ஒருவித ஜனங்கள் சிதறுண்டு பரம்பியிருக்கிறார்கள்; அவர்களுடைய வழக்கங்கள் சகல ஜனங்களுடைய வழக்கங்களுக்கும் விகற்பமாயிருக்கிறது; அவர்கள் ராஜாவின் கட்டளைகளைக் கைக்கொள்ளுகிறதில்லை; ஆகையால் அவர்களை இப்படி விட்டிருக்கிறது ராஜாவுக்கு நியாயமல்ல.

וַיֹּ֤אמֶר, הַמֶּ֙לֶךְ֙
is
said
And
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
the
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
king
unto
לְהָמָ֔ןlĕhāmānleh-ha-MAHN
Haman,
silver
הַכֶּ֖סֶףhakkesepha-KEH-sef
The
given
נָת֣וּןnātûnna-TOON
people
the
thee,
to
לָ֑ךְlāklahk
also,
to
do
וְהָעָ֕םwĕhāʿāmveh-ha-AM
to
good
thee.
as
it
לַֽעֲשׂ֥וֹתlaʿăśôtla-uh-SOTE
seemeth
בּ֖וֹboh
with
them
כַּטּ֥וֹבkaṭṭôbKA-tove


בְּעֵינֶֽיךָ׃bĕʿênêkābeh-ay-NAY-ha