Context verses Esther 3:14
Esther 3:6

ஆனாலும் மொர்தெகாயின்மேல் மாத்திரம் கைபோடுவது அவனுக்கு அற்பக் காரியமாகக் கண்டது; மொர்தெகாயின் ஜனங்கள் இன்னாரென்று ஆமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபடியால் அகாஸ்வேருவின் ராஜ்யமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் ஜனமாகிய யூதரையெல்லாம் சங்கரிக்க அவன் வகைதேடினான்.

בְּכָל
Esther 3:12

முதலாம் மாதம் பதின்மூன்றாந்தேதியிலே, ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; ஆமான் கற்பித்தபடியெல்லாம் ராஜாவின் தேசாதிபதிகளுக்கும், ஒவ்வொரு நாட்டின்மேல் வைக்கப்பட்டிருந்த துரைகளுக்கும், ஒவ்வொரு ஜனத்தின் பிரபுக்களுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும் எழுதப்பட்டது; ராஜாவாகிய அகாஸ்வேருவின்பேரால் அது எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டது.

מְדִינָ֣ה
The
copy
פַּתְשֶׁ֣גֶןpatšegenpaht-SHEH-ɡen
of
the
writing
הַכְּתָ֗בhakkĕtābha-keh-TAHV
given
be
to
לְהִנָּ֤תֵֽןlĕhinnātēnleh-hee-NA-tane
commandment
a
for
דָּת֙dātdaht
in
every
בְּכָלbĕkālbeh-HAHL
province
מְדִינָ֣הmĕdînâmeh-dee-NA

וּמְדִינָ֔הûmĕdînâoo-meh-dee-NA
was
published
גָּל֖וּיgālûyɡa-LOO
unto
all
לְכָלlĕkālleh-HAHL
people,
הָֽעַמִּ֑יםhāʿammîmha-ah-MEEM
be
should
they
that
לִֽהְי֥וֹתlihĕyôtlee-heh-YOTE
ready
עֲתִדִ֖יםʿătidîmuh-tee-DEEM
day.
against
לַיּ֥וֹםlayyômLA-yome
that
הַזֶּֽה׃hazzeha-ZEH