Context verses Esther 3:3
Esther 3:2

ஆகையால் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரரெல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள்; அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்; ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை.

אֲשֶׁר
Esther 3:4

இப்படி அவர்கள் நாளுக்குநாள் அவனுடனே சொல்லியும், அவன் தங்களுக்குச் செவிகொடாதபோது, தான் யூதனென்று அவன் அவர்களுக்கு அறிவித்திருந்தபடியால், மொர்தெகாயின் சொற்கள் நிலைநிற்குமோ என்று பார்க்கிறதற்கு அதை ஆமானுக்கு அறிவித்தார்கள்.

אֲשֶׁר
Esther 3:9

ராஜாவுக்குச் சம்மதியானால், அவர்களை அழிக்கவேண்டுமென்று எழுதி அனுப்பவேண்டியது; அப்பொழுது நான் ராஜாவின் கஜானாவிலே கொண்டுவந்து செலுத்த பதினாயிரம் தாலந்து வெள்ளியை எண்ணிக் காரியக்காரர் கையில்கொடுப்பேன் என்றான்.

הַמֶּֽלֶךְ׃
Esther 3:10

அப்பொழுது ராஜா தன் கையிலிருக்கிற தன் மோதிரத்தைக் கழற்றி, அதை ஆகாகியனான அம்மெதாத்தாவின் குமாரனும் யூதரின் சத்துருவுமாகிய ஆமானிடத்தில் கொடுத்து,

הַמֶּ֛לֶךְ
Esther 3:12

முதலாம் மாதம் பதின்மூன்றாந்தேதியிலே, ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; ஆமான் கற்பித்தபடியெல்லாம் ராஜாவின் தேசாதிபதிகளுக்கும், ஒவ்வொரு நாட்டின்மேல் வைக்கப்பட்டிருந்த துரைகளுக்கும், ஒவ்வொரு ஜனத்தின் பிரபுக்களுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும் எழுதப்பட்டது; ராஜாவாகிய அகாஸ்வேருவின்பேரால் அது எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டது.

אֲשֶׁר, הַמֶּֽלֶךְ׃
were
said
servants,
וַיֹּ֨אמְר֜וּwayyōʾmĕrûva-YOH-meh-ROO
Then
עַבְדֵ֥יʿabdêav-DAY
king's
הַמֶּ֛לֶךְhammelekha-MEH-lek
the
which
gate,
in
אֲשֶׁרʾăšeruh-SHER
the
בְּשַׁ֥עַרbĕšaʿarbeh-SHA-ar
king's
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
Mordecai,
unto
לְמָרְדֳּכָ֑יlĕmordŏkāyleh-more-doh-HAI
Why
מַדּ֙וּעַ֙maddûʿaMA-doo-AH
thou
אַתָּ֣הʾattâah-TA
transgressest
עוֹבֵ֔רʿôbēroh-VARE

אֵ֖תʾētate
commandment?
the
מִצְוַ֥תmiṣwatmeets-VAHT
king's
הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek