ஆகையால் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரரெல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள்; அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்; ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை.
அப்பொழுது ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் மொர்தெகாயைப் பார்த்து: நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன என்று கேட்டார்கள்.
ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான்.
ஆனாலும் மொர்தெகாயின்மேல் மாத்திரம் கைபோடுவது அவனுக்கு அற்பக் காரியமாகக் கண்டது; மொர்தெகாயின் ஜனங்கள் இன்னாரென்று ஆமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபடியால் அகாஸ்வேருவின் ராஜ்யமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் ஜனமாகிய யூதரையெல்லாம் சங்கரிக்க அவன் வகைதேடினான்.
முதலாம் மாதம் பதின்மூன்றாந்தேதியிலே, ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; ஆமான் கற்பித்தபடியெல்லாம் ராஜாவின் தேசாதிபதிகளுக்கும், ஒவ்வொரு நாட்டின்மேல் வைக்கப்பட்டிருந்த துரைகளுக்கும், ஒவ்வொரு ஜனத்தின் பிரபுக்களுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும் எழுதப்பட்டது; ராஜாவாகிய அகாஸ்வேருவின்பேரால் அது எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டது.
| Now it came to pass, | וַיְהִ֗י | wayhî | vai-HEE |
| when they spake | בְּאָמְרָ֤ם | bĕʾomrām | beh-ome-RAHM |
| daily | אֵלָיו֙ | ʾēlāyw | ay-lav |
| י֣וֹם | yôm | yome | |
| unto | וָי֔וֹם | wāyôm | va-YOME |
| him, and he hearkened | וְלֹ֥א | wĕlōʾ | veh-LOH |
| not | שָׁמַ֖ע | šāmaʿ | sha-MA |
| unto | אֲלֵיהֶ֑ם | ʾălêhem | uh-lay-HEM |
| them, that they told | וַיַּגִּ֣ידוּ | wayyaggîdû | va-ya-ɡEE-doo |
| Haman, | לְהָמָ֗ן | lĕhāmān | leh-ha-MAHN |
| to see | לִרְאוֹת֙ | lirʾôt | leer-OTE |
| whether Mordecai's | הֲיַֽעַמְדוּ֙ | hăyaʿamdû | huh-ya-am-DOO |
| matters | דִּבְרֵ֣י | dibrê | deev-RAY |
| would stand: | מָרְדֳּכַ֔י | mordŏkay | more-doh-HAI |
| for | כִּֽי | kî | kee |
| he had told | הִגִּ֥יד | higgîd | hee-ɡEED |
| them that | לָהֶ֖ם | lāhem | la-HEM |
| he | אֲשֶׁר | ʾăšer | uh-SHER |
| was a Jew. | ה֥וּא | hûʾ | hoo |
| יְהוּדִֽי׃ | yĕhûdî | yeh-hoo-DEE |