Context verses Esther 3:4
Esther 3:2

ஆகையால் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரரெல்லாரும் ஆமானை வணங்கி நமஸ்கரித்து வந்தார்கள்; அவனுக்கு இப்படிச் செய்யவேண்டும் என்று ராஜா கட்டளையிட்டிருந்தான்; ஆனாலும் மொர்தெகாய் அவனை வணங்கவுமில்லை, நமஸ்கரிக்கவுமில்லை.

אֲשֶׁר, וְלֹ֥א
Esther 3:3

அப்பொழுது ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற ராஜாவின் ஊழியக்காரர் மொர்தெகாயைப் பார்த்து: நீ ராஜாவின் கட்டளையை மீறுகிறது என்ன என்று கேட்டார்கள்.

אֲשֶׁר
Esther 3:5

ஆமான் மொர்தெகாய் தன்னை வணங்கி நமஸ்கரியாததைக் கண்டபோது, மூர்க்கம் நிறைந்தவனானான்.

מָרְדֳּכַ֔י
Esther 3:6

ஆனாலும் மொர்தெகாயின்மேல் மாத்திரம் கைபோடுவது அவனுக்கு அற்பக் காரியமாகக் கண்டது; மொர்தெகாயின் ஜனங்கள் இன்னாரென்று ஆமானுக்கு அறிவிக்கப்பட்டிருந்தபடியால் அகாஸ்வேருவின் ராஜ்யமெங்கும் இருக்கிற மொர்தெகாயின் ஜனமாகிய யூதரையெல்லாம் சங்கரிக்க அவன் வகைதேடினான்.

כִּֽי
Esther 3:12

முதலாம் மாதம் பதின்மூன்றாந்தேதியிலே, ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; ஆமான் கற்பித்தபடியெல்லாம் ராஜாவின் தேசாதிபதிகளுக்கும், ஒவ்வொரு நாட்டின்மேல் வைக்கப்பட்டிருந்த துரைகளுக்கும், ஒவ்வொரு ஜனத்தின் பிரபுக்களுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும் எழுதப்பட்டது; ராஜாவாகிய அகாஸ்வேருவின்பேரால் அது எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டது.

אֲשֶׁר
Now
it
came
to
pass,
וַיְהִ֗יwayhîvai-HEE
when
they
spake
בְּאָמְרָ֤םbĕʾomrāmbeh-ome-RAHM
daily
אֵלָיו֙ʾēlāyway-lav

י֣וֹםyômyome
unto
וָי֔וֹםwāyômva-YOME
him,
and
he
hearkened
וְלֹ֥אwĕlōʾveh-LOH
not
שָׁמַ֖עšāmaʿsha-MA
unto
אֲלֵיהֶ֑םʾălêhemuh-lay-HEM
them,
that
they
told
וַיַּגִּ֣ידוּwayyaggîdûva-ya-ɡEE-doo
Haman,
לְהָמָ֗ןlĕhāmānleh-ha-MAHN
to
see
לִרְאוֹת֙lirʾôtleer-OTE
whether
Mordecai's
הֲיַֽעַמְדוּ֙hăyaʿamdûhuh-ya-am-DOO
matters
דִּבְרֵ֣יdibrêdeev-RAY
would
stand:
מָרְדֳּכַ֔יmordŏkaymore-doh-HAI
for
כִּֽיkee
he
had
told
הִגִּ֥ידhiggîdhee-ɡEED
them
that
לָהֶ֖םlāhemla-HEM
he
אֲשֶׁרʾăšeruh-SHER
was
a
Jew.
ה֥וּאhûʾhoo


יְהוּדִֽי׃yĕhûdîyeh-hoo-DEE