Context verses Esther 4:11
Esther 4:1

நடந்த யாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, மொர்தெகாய் தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல்போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே புறப்பட்டுப்போய், துயரமுள்ள மகா சத்தத்துடனே அலறிக்கொண்டு,

אֶת, כָּל, אֲשֶׁ֣ר, אֶת
Esther 4:2

ராஜாவின் அரமனை வாசல் முகப்புமட்டும் வந்தான்; இரட்டுடுத்தினவனாய் ராஜாவின் அரமனை வாசலுக்குள் பிரவேசிக்க ஒருவனுக்கும் உத்தரவில்லை.

אֶל
Esther 4:5

அப்பொழுது எஸ்தர் தன் பணிவிடைக்கென்று ராஜாவினால் நியமித்திருந்த அவனுடைய பிரதானிகளில் ஒருவனாகிய ஆத்தாகை அழைப்பித்து: காரியம் என்ன? அதின் முகாந்தரம் என்ன? என்று அறியும்படி, மொர்தெகாயினிடத்தில் விசாரிக்க அவனுக்குக் கட்டளையிட்டாள்.

אֲשֶׁ֣ר
Esther 4:6

அப்படியே ஆத்தாகு ராஜாவின் அரமனை வாசலுக்கு முன்னான பட்டணவீதியிலிருக்கிற மொர்தெகாயிடத்தில் புறப்பட்டுப்போனான்.

אֶל
Esther 4:7

அப்பொழுது மொர்தெகாய் தனக்குச் சம்பவித்த எல்லாவற்றைப்பற்றியும், யூதரை அழிக்கும்படி ஆமான் ராஜாவின் கஜானாவுக்கு எண்ணிக்கொடுப்பேனென்று சொன்ன பணத்தொகையைப்பற்றியும் அவனுக்கு அறிவித்ததும் அன்றி,

כָּל, אֲשֶׁ֣ר, הַמֶּ֛לֶךְ
Esther 4:8

யூதர்களை அழிக்கும்படி சூசானில் பிறந்த கட்டளையின் நகலையும் அவனிடத்தில் கொடுத்து, அதை எஸ்தருக்குக் காண்பித்துத் தெரியப்படுத்தவும், அவள் அகத்தியமாய் ராஜாவினிடத்திற் போய், அவனிடத்தில் தன் ஜனங்களுக்காக விண்ணப்பம்பண்ணவும் மன்றாடவும் வேண்டுமென்று அவளுக்குச் சொல்லச் சொன்னான்.

אֶת, אֶל
Esther 4:13

மொர்தெகாய் எஸ்தருக்குத் திரும்பச் சொல்லச்சொன்னது: நீ ராஜாவின் அரமனையிலிருக்கிறதினால், மற்ற யூதர் தப்பக் கூடாதிருக்க, நீ தப்புவாயென்று உன் மனதிலே நினைவுகொள்ளாதே.

אֶל
Esther 4:16

நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.

אֶת, כָּל, אֶל, אֲשֶׁ֣ר, לֹֽא
All
כָּלkālkahl
the
king's
עַבְדֵ֣יʿabdêav-DAY
servants,
הַמֶּ֡לֶךְhammelekha-MEH-lek
and
the
people
וְעַםwĕʿamveh-AM
of
the
king's
מְדִינ֨וֹתmĕdînôtmeh-dee-NOTE
provinces,
הַמֶּ֜לֶךְhammelekha-MEH-lek
do
know,
יֽוֹדְעִ֗יםyôdĕʿîmyoh-deh-EEM
that
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
whosoever,
כָּלkālkahl

whether
אִ֣ישׁʾîšeesh
man
וְאִשָּׁ֡הwĕʾiššâveh-ee-SHA
or
woman,
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
shall
come
יָבֽוֹאyābôʾya-VOH
unto
אֶלʾelel
the
king
הַמֶּלֶךְ֩hammelekha-meh-lek
into
אֶלʾelel
the
inner
הֶֽחָצֵ֨רheḥāṣērheh-ha-TSARE
court,
הַפְּנִימִ֜יתhappĕnîmîtha-peh-nee-MEET
who
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
is
not
לֹֽאlōʾloh
called,
יִקָּרֵ֗אyiqqārēʾyee-ka-RAY
there
is
one
אַחַ֤תʾaḥatah-HAHT
law
דָּתוֹ֙dātôda-TOH
of
his
to
put
him
to
death,
לְהָמִ֔יתlĕhāmîtleh-ha-MEET
except
לְ֠בַדlĕbadLEH-vahd
such
to
whom
מֵֽאֲשֶׁ֨רmēʾăšermay-uh-SHER
the
king
יֽוֹשִׁיטyôšîṭYOH-sheet
shall
hold
out
ל֥וֹloh

הַמֶּ֛לֶךְhammelekha-MEH-lek
the
golden
אֶתʾetet
sceptre,
שַׁרְבִ֥יטšarbîṭshahr-VEET
that
he
may
live:
הַזָּהָ֖בhazzāhābha-za-HAHV
but
I
וְחָיָ֑הwĕḥāyâveh-ha-YA
have
not
וַֽאֲנִ֗יwaʾănîva-uh-NEE
been
called
לֹ֤אlōʾloh
to
come
in
נִקְרֵ֙אתִי֙niqrēʾtiyneek-RAY-TEE
unto
לָב֣וֹאlābôʾla-VOH
the
king
אֶלʾelel
these
הַמֶּ֔לֶךְhammelekha-MEH-lek
thirty
זֶ֖הzezeh
days.
שְׁלוֹשִׁ֥יםšĕlôšîmsheh-loh-SHEEM


יֽוֹם׃yômyome