Context verses Esther 4:17
Esther 4:5

அப்பொழுது எஸ்தர் தன் பணிவிடைக்கென்று ராஜாவினால் நியமித்திருந்த அவனுடைய பிரதானிகளில் ஒருவனாகிய ஆத்தாகை அழைப்பித்து: காரியம் என்ன? அதின் முகாந்தரம் என்ன? என்று அறியும்படி, மொர்தெகாயினிடத்தில் விசாரிக்க அவனுக்குக் கட்டளையிட்டாள்.

מָרְדֳּכָ֑י
Esther 4:6

அப்படியே ஆத்தாகு ராஜாவின் அரமனை வாசலுக்கு முன்னான பட்டணவீதியிலிருக்கிற மொர்தெகாயிடத்தில் புறப்பட்டுப்போனான்.

מָרְדֳּכָ֑י
Esther 4:8

யூதர்களை அழிக்கும்படி சூசானில் பிறந்த கட்டளையின் நகலையும் அவனிடத்தில் கொடுத்து, அதை எஸ்தருக்குக் காண்பித்துத் தெரியப்படுத்தவும், அவள் அகத்தியமாய் ராஜாவினிடத்திற் போய், அவனிடத்தில் தன் ஜனங்களுக்காக விண்ணப்பம்பண்ணவும் மன்றாடவும் வேண்டுமென்று அவளுக்குச் சொல்லச் சொன்னான்.

אֲשֶׁר
Esther 4:12

எஸ்தரின் வார்த்தைகளை மொர்தெகாய்க்குத் தெரிவித்தார்கள்.

אֶסְתֵּֽר׃
went
his
וַֽיַּעֲבֹ֖רwayyaʿăbōrva-ya-uh-VORE
way,
So
Mordecai
מָרְדֳּכָ֑יmordŏkāymore-doh-HAI
and
did
וַיַּ֕עַשׂwayyaʿaśva-YA-as
all
to
according
כְּכֹ֛לkĕkōlkeh-HOLE
that
אֲשֶׁרʾăšeruh-SHER
had
צִוְּתָ֥הṣiwwĕtâtsee-weh-TA
commanded
him.
עָלָ֖יוʿālāywah-LAV
Esther
אֶסְתֵּֽר׃ʾestēres-TARE