Context verses Esther 4:7
Esther 4:1

நடந்த யாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, மொர்தெகாய் தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல்போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே புறப்பட்டுப்போய், துயரமுள்ள மகா சத்தத்துடனே அலறிக்கொண்டு,

כָּל, אֲשֶׁ֣ר
Esther 4:3

ராஜாவின் உத்தரவும் அவனுடைய கட்டளையும் போய்ச் சேர்ந்த ஒவ்வொரு நாட்டிலும் ஸ்தலத்திலுமுள்ள யூதருக்குள்ளே மகா துக்கமும், உபவாசமும், அழுகையும், புலம்பலும் உண்டாய், அநேகர் இரட்டுடுத்திச் சாம்பலில் கிடந்தார்கள்.

אֲשֶׁ֨ר
Esther 4:5

அப்பொழுது எஸ்தர் தன் பணிவிடைக்கென்று ராஜாவினால் நியமித்திருந்த அவனுடைய பிரதானிகளில் ஒருவனாகிய ஆத்தாகை அழைப்பித்து: காரியம் என்ன? அதின் முகாந்தரம் என்ன? என்று அறியும்படி, மொர்தெகாயினிடத்தில் விசாரிக்க அவனுக்குக் கட்டளையிட்டாள்.

אֲשֶׁ֣ר
Esther 4:8

யூதர்களை அழிக்கும்படி சூசானில் பிறந்த கட்டளையின் நகலையும் அவனிடத்தில் கொடுத்து, அதை எஸ்தருக்குக் காண்பித்துத் தெரியப்படுத்தவும், அவள் அகத்தியமாய் ராஜாவினிடத்திற் போய், அவனிடத்தில் தன் ஜனங்களுக்காக விண்ணப்பம்பண்ணவும் மன்றாடவும் வேண்டுமென்று அவளுக்குச் சொல்லச் சொன்னான்.

עַל
Esther 4:9

ஆத்தாகு வந்து, மொர்தெகாயின் வார்த்தைகளை எஸ்தருக்கு அறிவித்தான்.

אֵ֖ת
Esther 4:11

யாராவது அழைப்பிக்கப்படாமல், உள்முற்றத்தில் ராஜாவினிடத்தில் பிரவேசித்தால், புருஷரானாலும் ஸ்திரீயானாலும் சரி, அவர்கள் பிழைக்கும்படிக்கு அவர்களுக்கு ராஜா பொற்செங்கோலை நீட்டினாலொழிய மற்றப்படி சாகவேண்டும் என்கிற ஒரு தவறாத சட்டமுண்டு, இது ராஜாவின் சகல ஊழியக்காரருக்கும், ராஜாவினுடைய நாடுகளிலுள்ள சகல ஜனங்களுக்கும் தெரியும்; நான் இந்த முப்பதுநாளளவும் ராஜாவினிடத்தில் வரவழைக்கப்படவில்லை என்று சொல்லச்சொன்னாள்.

כָּל, אֲשֶׁ֣ר, כָּל, אֲשֶׁ֣ר, אֲשֶׁ֣ר, הַמֶּ֛לֶךְ
Esther 4:12

எஸ்தரின் வார்த்தைகளை மொர்தெகாய்க்குத் தெரிவித்தார்கள்.

אֵ֖ת
Esther 4:16

நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள்.

כָּל, אֲשֶׁ֣ר
told
And
וַיַּגֶּדwayyaggedva-ya-ɡED
Mordecai
ל֣וֹloh
him
of

מָרְדֳּכַ֔יmordŏkaymore-doh-HAI
all
אֵ֖תʾētate
that
כָּלkālkahl
happened
had
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
unto
him,
and
קָרָ֑הוּqārāhûka-RA-hoo
of
the
sum
וְאֵ֣ת׀wĕʾētveh-ATE
money
the
of
פָּֽרָשַׁ֣תpārāšatpa-ra-SHAHT
that
הַכֶּ֗סֶףhakkesepha-KEH-sef
had
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
promised
Haman
אָמַ֤רʾāmarah-MAHR
to
pay
הָמָן֙hāmānha-MAHN
to
לִ֠שְׁקוֹלlišqôlLEESH-kole
treasuries
king's
עַלʿalal
the
גִּנְזֵ֥יginzêɡeen-ZAY
for
the
Jews,
הַמֶּ֛לֶךְhammelekha-MEH-lek
to
destroy
בַּיְּהוּדִ֖ייםbayyĕhûdîymba-yeh-hoo-DEE-m
them.
לְאַבְּדָֽם׃lĕʾabbĕdāmleh-ah-beh-DAHM