Context verses Esther 5:11
Esther 5:1

மூன்றாம் நாளிலே எஸ்தர் ராஜவஸ்திரந் தரித்துக்கொண்டு, ராஜ அரமனையின் உள்முற்றத்தில், ராஜா கொலுவிருக்கும் ஸ்தானத்துக்கு எதிராக வந்து நின்றாள்; ராஜா அரமனைவாசலுக்கு எதிரான கொலுமண்டபத்தில் ராஜாசனத்திலே வீற்றிருந்தான்.

הַמֶּ֙לֶךְ֙, עַל
Esther 5:2

ராஜா ராஜஸ்திரீயாகிய எஸ்தர் முற்றத்தில் நிற்கிறதைக் கண்டபோது, அவளுக்கு அவன் கண்களில் தயை கிடைத்ததினால், ராஜா தன் கையிலிருக்கிற பொற்செங்கோலை எஸ்தரிடத்திற்கு நீட்டினான்; அப்பொழுது எஸ்தர் கிட்டவந்து செங்கோலின் நுனியைத் தொட்டாள்.

אֶת, אֶת, אֲשֶׁ֣ר
Esther 5:4

அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமானால், நான் தமக்குச் செய்வித்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும் இன்றைக்கு வரவேண்டும் என்றாள்.

עַל
Esther 5:5

அப்பொழுது ராஜா எஸ்தர் சொற்படி செய்ய, ஆமானைத் தீவிரித்து வரும்படி சொல்லி, எஸ்தர் செய்த விருந்துக்கு ராஜாவும் ஆமானும் வந்தார்கள்.

אֶת, אֶת, הַמֶּ֙לֶךְ֙
Esther 5:8

ராஜாவின் கண்களில் எனக்குக் கிருபைகிடைத்து, என் வேண்டுதலைக் கட்டளையிடவும், என் விண்ணப்பத்தின்படி செய்யவும், ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், ராஜாவும் ஆமானும் நான் இன்னும் தங்களுக்குச் செய்யப்போகிற விருந்துக்கு வரவேண்டும் என்பதே என் வேண்டுதலும் என் விண்ணப்பமுமாயிருக்கிறது; நாளைக்கு ராஜாவின் சொற்படி செய்வேன் என்றாள்.

עַל, הַמֶּ֙לֶךְ֙, אֶת, אֶת, אֲשֶׁ֣ר, הַמֶּֽלֶךְ׃
Esther 5:9

அன்றைய தினம் ஆமான் சந்தோஷமும் மனமகிழ்ச்சியுமாய்ப் புறப்பட்டான்; ஆனாலும் ராஜாவின் அரமனை வாசலிலிருக்கிற மொர்தெகாய் தனக்கு முன் எழுந்திராமலும் அசையாமலும் இருக்கிறதை ஆமான் கண்டபோது, அவன் மொர்தெகாயின்மேல் உக்கிரம் நிறைந்தவனானான்.

הָמָ֛ן
Esther 5:10

ஆகிலும் ஆமான் அதை அடக்கிக்கொண்டு, தன் வீட்டுக்கு வந்து, தன் சிநேகிதரையும் தன் மனைவியாகிய சிரேஷையும் அழைத்து,

אֶת
Esther 5:12

பின்னையும் ஆமான்: ராஜஸ்திரீயாகிய எஸ்தரும் தான் செய்த விருந்துக்கு ராஜாவுடனேகூட என்னைத்தவிர வேறொருவரையும் அழைக்கவில்லை; நாளைக்கும் ராஜாவுடனேகூட நான் விருந்துக்கு வரவழைக்கப்பட்டிருக்கிறேன்.

הַמֶּֽלֶךְ׃
Esther 5:13

ஆனாலும் அந்த யூதனாகிய மொர்தெகாய் ராஜாவின் அரமனைவாசலில் உட்கார்ந்திருக்கிறதை நான் காணுமளவும் அவையெல்லாம் எனக்கு ஒன்றுமில்லையென்றான்.

אֲשֶׁ֨ר, אֶת, הַמֶּֽלֶךְ׃
the
things
וַיְסַפֵּ֨רwaysappērvai-sa-PARE
told
לָהֶ֥םlāhemla-HEM
And
Haman
of
הָמָ֛ןhāmānha-MAHN

them
אֶתʾetet
the
glory
riches,
כְּב֥וֹדkĕbôdkeh-VODE
his
of
and
עָשְׁר֖וֹʿošrôohsh-ROH
the
multitude
his
וְרֹ֣בwĕrōbveh-ROVE
children,
of
בָּנָ֑יוbānāywba-NAV
and
all
wherein
וְאֵת֩wĕʾētveh-ATE
promoted
had
כָּלkālkahl
king
the
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
him,
and
how
גִּדְּל֤וֹgiddĕlôɡee-deh-LOH
advanced
had
he
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
him
above
וְאֵ֣תwĕʾētveh-ATE
the
princes
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
servants
and
נִשְּׂא֔וֹniśśĕʾônee-seh-OH
of
the
king.
עַלʿalal


הַשָּׂרִ֖יםhaśśārîmha-sa-REEM


וְעַבְדֵ֥יwĕʿabdêveh-av-DAY


הַמֶּֽלֶךְ׃hammelekha-MEH-lek