Context verses Esther 7:9
Esther 7:2

இரண்டாம் நாள் விருந்தில் திராட்சரசம் பரிமாறப்படும்போது, ராஜா எஸ்தரை நோக்கி: எஸ்தர் ராஜாத்தியே, உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கொடுக்கப்படும்; நீ கேட்கிற மன்றாட்டு என்ன? நீ ராஜ்யத்தில் பாதிமட்டும் கேட்டாலும் கிடைக்கும் என்றான்.

גַּ֣ם
Esther 7:3

அப்பொழுது ராஜாத்தியாகிய எஸ்தர் பிரதியுத்தரமாக: ராஜாவே, உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால் என் வேண்டுதலுக்கு என் ஜீவனும், என் மன்றாட்டுக்கு என் ஜனங்களும் எனக்குக் கட்டளையிடப்படுவதாக.

עַל, הַמֶּ֖לֶךְ
Esther 7:5

அப்பொழுது ராஜாவாகிய அகாஸ்வேரு மறுமொழியாக, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: இப்படிச் செய்யத்துணிரங்கொண்டவன் யார்? அவன் எங்கே என்றான்.

אֲשֶׁר
Esther 7:6

அதற்கு எஸ்தர்: சத்துருவும் பகைஞனுமாகிய அந்த மனிதன் இந்தத் துஷ்ட ஆமான்தான் என்றாள்; அப்பொழுது ராஜாவுக்கும் ராஜாத்திக்கும் முன்பாக ஆமான் திகிலடைந்தான்.

הַמֶּ֖לֶךְ
Esther 7:7

ராஜா உக்கிரத்தோடே திராட்சரப் பந்தியை விட்டெழுந்து, அரமனைத்தோட்டத்திற்குப் போனான்; ராஜாவினால் தனக்குப் பொல்லாப்பு நிர்ணயிக்கப்பட்டதென்று ஆமான் கண்டு, ராஜாத்தியாகிய எஸ்தரிடத்தில் தன் பிராணனுக்காக விண்ணப்பம்பண்ண எழுந்து நின்றான்.

עַל
Esther 7:8

ராஜா அரமனைத் தோட்டத்திலிருந்து திராட்சரசம் பரிமாறப்பட்ட இடத்துக்குத் திரும்பிவருகையில், எஸ்தர் உட்கார்ந்திருக்கிற மெத்தையின்மேல் ஆமான் விழுந்துகிடந்தான்; அப்பொழுது ராஜா: நான் அரமனையிலிருக்கும்போதே என் கண்முன்னே இவன் ராஜாத்தியைப் பலவந்தம் செய்யவேண்டுமென்றிருக்கிறானோ என்றான்; இந்த வார்த்தை ராஜாவின் வாயிலிருந்து பிறந்தவுடனே ஆமானின் முகத்தை மூடிப்போட்டார்கள்.

עַל, וַיֹּ֣אמֶר
Esther 7:10

அப்படியே ஆமான் மொர்தெகாய்க்கு ஆயத்தம்பண்ணின தூக்குமரத்தில் ஆமானையே தூக்கிப்போட்டார்கள்; அப்பொழுது ராஜாவின் உக்கிரம் தணிந்தது.

הָמָ֔ן, עַל, אֲשֶׁר, הַמֶּ֖לֶךְ
said
And
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
Harbonah,
חַ֠רְבוֹנָהḥarbônâHAHR-voh-na
one
אֶחָ֨דʾeḥādeh-HAHD
of
chamberlains,
מִןminmeen
the
הַסָּֽרִיסִ֜יםhassārîsîmha-sa-ree-SEEM
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
the
king,
הַמֶּ֗לֶךְhammelekha-MEH-lek
also,
גַּ֣םgamɡahm
Behold
הִנֵּֽהhinnēhee-NAY
the
gallows
הָעֵ֣ץhāʿēṣha-AYTS
which
אֲשֶׁרʾăšeruh-SHER
had
עָשָׂ֪הʿāśâah-SA
made
הָמָ֟ןhāmānha-MAHN
Haman
לְֽמָרְדֳּכַ֞יlĕmordŏkayleh-more-doh-HAI
for
אֲשֶׁ֧רʾăšeruh-SHER
Mordecai,
who
דִּבֶּרdibberdee-BER
had
spoken
ט֣וֹבṭôbtove
good
עַלʿalal
for
the
הַמֶּ֗לֶךְhammelekha-MEH-lek
king,
עֹמֵד֙ʿōmēdoh-MADE
standeth
בְּבֵ֣יתbĕbêtbeh-VATE
house
the
הָמָ֔ןhāmānha-MAHN
in
גָּבֹ֖הַּgābōahɡa-VOH-ah
of
Haman.
high,
חֲמִשִּׁ֣יםḥămiššîmhuh-mee-SHEEM
fifty
cubits
אַמָּ֑הʾammâah-MA
said,
king
the
וַיֹּ֥אמֶרwayyōʾmerva-YOH-mer
Then
הַמֶּ֖לֶךְhammelekha-MEH-lek
Hang
תְּלֻ֥הוּtĕluhûteh-LOO-hoo
him
thereon.
עָלָֽיו׃ʿālāywah-LAIV