அப்பொழுது ராஜா, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: யூதர் சூசான் அரமனையில் ஐந்நூறுபேரையும் ஆமானின் பத்துக் குமாரரையும் கொன்று நிர்மூலமாக்கினார்கள்; ராஜாவின் மற்ற நாடுகளிலும் என்ன செய்திருப்பார்களோ! இப்போதும் உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கட்டளையிடப்படும்; உன் மன்றாட்டு என்ன? அதின்படி செய்யப்படும் என்றான்.
அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், இன்றையத்தினத்துக் கட்டளையின்படியே சூசானிலிருக்கிற யூதர் நாளையதினமும் செய்யவும், ஆமானின் பத்துக் குமாரரின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்தரவாகவேண்டும் என்றாள்.
வருஷந்தோறும் ஆதார் மாதத்தின் பதினாலாம் பதினைந்தாந்தேதிகளை யூதர் தங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்கள் சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் ஆசரித்து,
அப்பொழுது யூதர் தாங்கள் செய்யத்தொடங்கினபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள்.
| And the king | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| commanded | הַמֶּ֙לֶךְ֙ | hammelek | ha-MEH-lek |
| it so | לְהֵֽעָשׂ֣וֹת | lĕhēʿāśôt | leh-hay-ah-SOTE |
| to be done: | כֵּ֔ן | kēn | kane |
| and the decree | וַתִּנָּתֵ֥ן | wattinnātēn | va-tee-na-TANE |
| was given | דָּ֖ת | dāt | daht |
| at Shushan; | בְּשׁוּשָׁ֑ן | bĕšûšān | beh-shoo-SHAHN |
| and they hanged | וְאֵ֛ת | wĕʾēt | veh-ATE |
| Haman's | עֲשֶׂ֥רֶת | ʿăśeret | uh-SEH-ret |
| ten | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
| sons. | הָמָ֖ן | hāmān | ha-MAHN |
| תָּלֽוּ׃ | tālû | ta-LOO |