Context verses Esther 9:14
Esther 9:12

அப்பொழுது ராஜா, ராஜாத்தியாகிய எஸ்தரை நோக்கி: யூதர் சூசான் அரமனையில் ஐந்நூறுபேரையும் ஆமானின் பத்துக் குமாரரையும் கொன்று நிர்மூலமாக்கினார்கள்; ராஜாவின் மற்ற நாடுகளிலும் என்ன செய்திருப்பார்களோ! இப்போதும் உன் வேண்டுதல் என்ன? அது உனக்குக் கட்டளையிடப்படும்; உன் மன்றாட்டு என்ன? அதின்படி செய்யப்படும் என்றான்.

בְּנֵֽי
Esther 9:13

அப்பொழுது எஸ்தர்: ராஜாவுக்குச் சித்தமாயிருந்தால், இன்றையத்தினத்துக் கட்டளையின்படியே சூசானிலிருக்கிற யூதர் நாளையதினமும் செய்யவும், ஆமானின் பத்துக் குமாரரின் உடலையும் தூக்குமரத்தில் தூக்கிப்போடவும் உத்தரவாகவேண்டும் என்றாள்.

וְאֵ֛ת, עֲשֶׂ֥רֶת, בְּנֵֽי, הָמָ֖ן
Esther 9:21

வருஷந்தோறும் ஆதார் மாதத்தின் பதினாலாம் பதினைந்தாந்தேதிகளை யூதர் தங்கள் பகைஞருக்கு நீங்கலாகி இளைப்பாறுதல் அடைந்த நாட்களாகவும், அவர்கள் சஞ்சலம் சந்தோஷமாகவும், அவர்கள் துக்கம் மகிழ்ச்சியாகவும் மாறின மாதமாகவும் ஆசரித்து,

וְאֵ֛ת
Esther 9:23

அப்பொழுது யூதர் தாங்கள் செய்யத்தொடங்கினபடியும் மொர்தெகாய் தங்களுக்கு எழுதினபடியும் செய்யச் சம்மதித்தார்கள்.

וְאֵ֛ת
commanded
And
the
וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
king
הַמֶּ֙לֶךְ֙hammelekha-MEH-lek
done:
be
לְהֵֽעָשׂ֣וֹתlĕhēʿāśôtleh-hay-ah-SOTE
to
so
it
כֵּ֔ןkēnkane
given
was
decree
וַתִּנָּתֵ֥ןwattinnātēnva-tee-na-TANE
the
and
דָּ֖תdātdaht
at
Shushan;
בְּשׁוּשָׁ֑ןbĕšûšānbeh-shoo-SHAHN
ten
sons.
Haman's
וְאֵ֛תwĕʾētveh-ATE
hanged
עֲשֶׂ֥רֶתʿăśeretuh-SEH-ret
and
בְּנֵֽיbĕnêbeh-NAY
they
הָמָ֖ןhāmānha-MAHN


תָּלֽוּ׃tālûta-LOO