Context verses Esther 9:32
Esther 9:20

மொர்தெகாய் இந்த வர்த்தமானங்களை எழுதி, சமீபத்திலும் தூரத்திலுமிருக்கிற அகாஸ்வேரு ராஜாவின் சகல நாடுகளிலுமுள்ள எல்லா யூதருக்கும் நிருபங்களை அனுப்பி,

הָאֵ֑לֶּה
Esther 9:30

யூதனாகிய மொர்தெகாயும், ராஜாத்தியாகிய எஸ்தரும் யூதருக்கு உறுதிப்பாடுபண்ணினதும், அவர்கள்தானே உபவாசத்தோடும் அலறுதலோடும் ஆசரிப்போம் என்று தங்கள்மேலும் தங்கள் சந்ததியார்மேலும் கடனாக நியமித்துக்கொண்டதுமான, பூரீம் என்னப்பட்ட இந்த நாட்கள் அவைகளின் சரியான காலங்களில் ஆசரிக்கப்படும் காரியத்தை உறுதியாக்க,

דִּבְרֵ֥י
Esther 9:31

அவன் அகாஸ்வேருவின் ராஜ்யத்திலுள்ள நூற்றிருபத்தேழு நாடுகளிலுமிருக்கிற எல்லா யூதருக்கும் சமாதானமும் உண்மையுமான வார்த்தைகளையுடைய நிருபங்களை அனுப்பினான்.

דִּבְרֵ֥י
And
the
decree
וּמַֽאֲמַ֣רûmaʾămaroo-ma-uh-MAHR
of
Esther
אֶסְתֵּ֔רʾestēres-TARE
confirmed
קִיַּ֕םqiyyamkee-YAHM
matters
דִּבְרֵ֥יdibrêdeev-RAY
Purim;
הַפֻּרִ֖יםhappurîmha-poo-REEM
of
these
הָאֵ֑לֶּהhāʾēlleha-A-leh
and
it
was
written
וְנִכְתָּ֖בwĕniktābveh-neek-TAHV
in
the
book.
בַּסֵּֽפֶר׃bassēperba-SAY-fer