Context verses Exodus 1:16
Exodus 1:8

யோசேப்பை அறியாத புதிய ராஜன் ஒருவன் எகிப்தில் தோன்றினான்.

עַל, אֶת
Exodus 1:10

அவர்கள் பெருகாதபடிக்கும், ஒரு யுத்தம் உண்டானால், அவர்களும் நம்முடைய பகைஞரோடே கூடி, நமக்கு விரோதமாக யுத்தம்பண்ணி, தேசத்தைவிட்டுப் புறப்பட்டுப் போகாதபடிக்கும், நாம் அவர்களைக் குறித்து ஒரு உபாயம் பண்ணவேண்டும் என்றான்.

הוּא֙, עַל
Exodus 1:11

அப்படியே அவர்களைச் சுமைசுமக்கிற வேலையினால் ஒடுக்கும்படிக்கு, அவர்கள்மேல் விசாரணைக்காரரை வைத்தார்கள்; அப்பொழுது அவர்கள் பார்வோனுக்காகப் பித்தோம், ராமசேஸ் என்னும் பண்டசாலைப் பட்டணங்களைக் கட்டினார்கள்.

אֶת
Exodus 1:12

ஆனாலும் அவர்களை எவ்வளவு ஒடுக்கினார்களோ அவ்வளவாய் அவர்கள் பலுகிப் பெருகினார்கள். ஆகையால் அவர்கள் இஸ்ரவேல் புத்திரரைக்குறித்து எரிச்சல் அடைந்தார்கள்.

אֹת֔וֹ
Exodus 1:13

எகிப்தியர் இஸ்ரவேல் புத்திரரைக் கொடுமையாய் வேலை வாங்கினார்கள்.

אֶת
Exodus 1:14

சாந்தும் செங்கலுமாகிய இவைகளைச் செய்யும் வேலையினாலும், வயலில் செய்யும் சகலவித வேலையினாலும், அவர்களுக்கு அவர்கள் ஜீவனையும் கசப்பாக்கினார்கள்; அவர்களைக்கொண்டு செய்வித்த மற்ற எல்லா வேலைகளிலும், அவர்களைக் கொடுமையாய் நடத்தினார்கள்.

אֶת
Exodus 1:17

மருத்துவச்சிகளோ, தேவனுக்குப் பயந்ததினால், எகிப்தின் ராஜா தங்களுக்கு இட்ட கட்டளைப்படி செய்யாமல், ஆண்பிள்ளைகளையும் உயிரோடே காப்பாற்றினார்கள்.

אֶת, אֶת
Exodus 1:18

அதினால் எகிப்தின் ராஜா மருத்துவச்சிகளை அழைப்பித்து: நீங்கள் ஆண்பிள்ளைகளை உயிரோடே காப்பாற்றுகிற காரியம் என்ன என்று கேட்டான்.

אֶת
Exodus 1:21

மருத்துவச்சிகள் தேவனுக்குப் பயந்ததினால், அவர்களுடைய குடும்பங்கள் தழைக்கும்படி செய்தார்.

אֶת
be
be
them
וַיֹּ֗אמֶרwayyōʾmerva-YOH-mer
And
said,
he
When
midwife
a
of
office
בְּיַלֶּדְכֶן֙bĕyalledkenbeh-ya-led-HEN
the
do
אֶתʾetet
ye
to

הָֽעִבְרִיּ֔וֹתhāʿibriyyôtha-eev-REE-yote
Hebrew
women,
וּרְאִיתֶ֖ןûrĕʾîtenoo-reh-ee-TEN
the
and
עַלʿalal
see
upon
הָֽאָבְנָ֑יִםhāʾobnāyimha-ove-NA-yeem
stools;
אִםʾimeem
the
בֵּ֥ןbēnbane
if
a
son,
הוּא֙hûʾhoo
it
kill
shall
ye
וַֽהֲמִתֶּ֣ןwahămittenva-huh-mee-TEN
then
if
but
אֹת֔וֹʾōtôoh-TOH
him:
וְאִםwĕʾimveh-EEM
a
daughter,
it
בַּ֥תbatbaht
then
she
shall
live.
הִ֖ואhiwheev


וָחָֽיָה׃wāḥāyâva-HA-ya