நீங்கள் இருக்கும் வீடுகளில் அந்த இரத்தம் உங்களுக்காக அடையாளமாய் இருக்கும்; அந்த இரத்தத்தை நான் கண்டு, உங்களைக் கடந்துபோவேன்; நான் எகிப்துதேசத்தை அழிக்கும்போது, அழிக்கும் வாதை உங்களுக்குள்ளே வராதிருக்கும்.
புளிப்பில்லா அப்பத்தை ஏழு நாளளவும் புசிக்கக்கடவீர்கள்; முதலாம் நாளில்தானே புளித்த மாவை உங்கள் வீடுகளிலிருந்து நீக்கவேண்டும்; முதலாம் நாள் தொடங்கி ஏழாம் நாள் வரைக்கும் புளித்தஅப்பம் புசிக்கிறவன் எவனோ அந்த ஆத்துமா இஸ்ரவேலரிலிருந்து அறுப்புண்டு போவான்.
ஈசோப்புக் கொழுந்துகளின் கொத்தை எடுத்து கிண்ணியில் இருக்கும் இரத்தத்தில் தோய்த்து, அதில் இருக்கும் அந்த இரத்தத்தை வாசல் நிலைக்கால்களின் மேற்சட்டத்திலும் வாசலின் நிலைக்கால்கள் இரண்டிலும் தெளியுங்கள்; விடியற்காலம் வரைக்கும் உங்களில் ஒருவரும் வீட்டு வாசலை விட்டுப் புறப்படவேண்டாம்.
இந்தக் காரியத்தை உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய நியமமாகக் கைக்கொள்ளக்கடவீர்கள்.
| And ye shall let nothing | וְלֹֽא | wĕlōʾ | veh-LOH |
| of | תוֹתִ֥ירוּ | tôtîrû | toh-TEE-roo |
| it remain | מִמֶּ֖נּוּ | mimmennû | mee-MEH-noo |
| until | עַד | ʿad | ad |
| the morning; | בֹּ֑קֶר | bōqer | BOH-ker |
| and that which remaineth | וְהַנֹּתָ֥ר | wĕhannōtār | veh-ha-noh-TAHR |
| of | מִמֶּ֛נּוּ | mimmennû | mee-MEH-noo |
| it until | עַד | ʿad | ad |
| the morning | בֹּ֖קֶר | bōqer | BOH-ker |
| ye shall burn | בָּאֵ֥שׁ | bāʾēš | ba-AYSH |
| with fire. | תִּשְׂרֹֽפוּ׃ | tiśrōpû | tees-roh-FOO |