Context verses Exodus 12:40
Exodus 12:19

ஏழு நாளளவும் உங்கள் வீடுகளில் புளித்த மா காணப்படலாகாது; எவனாகிலும் புளிப்பிடப்பட்டதைப் புசித்தால், அவன் பரதேசியானாலும் சுதேசியானாலும், அந்த ஆத்துமா இஸ்ரவேல் சபையில் இராமல் அறுப்புண்டு போவான்.

יִשְׂרָאֵ֔ל
Exodus 12:28

இஸ்ரவேல் புத்திரர் போய் அப்படியே செய்தார்கள். கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

בְּנֵ֣י
Exodus 12:30

அப்பொழுது பார்வோனும் அவனுடைய சகல ஊழியக்காரரும் எகிப்தியர் யாவரும் இராத்திரியிலே எழுந்திருந்தார்கள்; மகா கூக்குரல் எகிப்திலே உண்டாயிற்று; சாவில்லாத ஒரு வீடும் இருந்ததில்லை.

בְּמִצְרָ֑יִם, אֲשֶׁ֥ר
Exodus 12:31

இராத்திரியிலே அவன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்களும் இஸ்ரவேல் புத்திரரும் எழுந்து, என் ஜனங்களைவிட்டுப், புறப்பட்டுப்போய், நீங்கள் சொன்னபடியே கர்த்தருக்கு ஆராதனைசெய்யுங்கள்.

בְּנֵ֣י
Exodus 12:41

நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.

שְׁלֹשִׁ֣ים, שָׁנָ֔ה, וְאַרְבַּ֥ע, מֵא֖וֹת
Exodus 12:50

இப்படியே இஸ்ரவேல் புத்திரர் எல்லாரும் செய்தார்கள்; கர்த்தர் மோசேக்கும் ஆரோனுக்கும் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.

בְּנֵ֣י
Now
the
sojourning
וּמוֹשַׁב֙ûmôšaboo-moh-SHAHV
of
the
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
of
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
who
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
dwelt
יָֽשְׁב֖וּyāšĕbûya-sheh-VOO
in
Egypt,
בְּמִצְרָ֑יִםbĕmiṣrāyimbeh-meets-RA-yeem
was
four
שְׁלֹשִׁ֣יםšĕlōšîmsheh-loh-SHEEM
hundred
שָׁנָ֔הšānâsha-NA

וְאַרְבַּ֥עwĕʾarbaʿveh-ar-BA
and
thirty
מֵא֖וֹתmēʾôtmay-OTE
years.
שָׁנָֽה׃šānâsha-NA