Context verses Exodus 12:44
Exodus 12:30

அப்பொழுது பார்வோனும் அவனுடைய சகல ஊழியக்காரரும் எகிப்தியர் யாவரும் இராத்திரியிலே எழுந்திருந்தார்கள்; மகா கூக்குரல் எகிப்திலே உண்டாயிற்று; சாவில்லாத ஒரு வீடும் இருந்ததில்லை.

וְכָל, וְכָל
Exodus 12:43

மேலும், கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி: பஸ்காவின் நியமமாவது, அந்நிய புத்திரன் ஒருவனும் அதைப் புசிக்கவேண்டாம்.

יֹ֥אכַל, בּֽוֹ׃
Exodus 12:45

அந்நியனும் கூலியாளும் அதிலே புசிக்கவேண்டாம்.

יֹ֥אכַל, בּֽוֹ׃
Exodus 12:48

அந்நியன் ஒருவன் உன்னிடத்திலே தங்கி கர்த்தருக்குப் பஸ்காவை ஆசரிக்க வேண்டுமென்று இருந்தால், அவனைச் சேர்ந்த ஆண்பிள்ளைகள் யாவரும் விருத்தசேதனம் பண்ணப்படவேண்டும்; பின்பு அவன் சேர்ந்து அதை ஆசரிக்கவேண்டும்; அவன் சுதேசியைப்போல் இருப்பான்; விருத்தசேதனம் இல்லாத ஒருவனும் அதில் புசிக்கவேண்டாம்.

וְכָל, יֹ֥אכַל, בּֽוֹ׃
But
every
וְכָלwĕkālveh-HAHL
servant
עֶ֥בֶדʿebedEH-ved
man's
אִ֖ישׁʾîšeesh
bought
is
that
מִקְנַתmiqnatmeek-NAHT
for
money,
כָּ֑סֶףkāsepKA-sef
circumcised
hast
thou
when
וּמַלְתָּ֣הûmaltâoo-mahl-TA
him,
then
אֹת֔וֹʾōtôoh-TOH
shall
he
eat
אָ֖זʾāzaz
thereof.
יֹ֥אכַלyōʾkalYOH-hahl


בּֽוֹ׃boh