Context verses Exodus 14:3
Exodus 14:8

கர்த்தர் எகிப்தின் ராஜாவாகிய பார்வோனின் இருதயத்தைக் கடினப்படுத்தினார்; அவன் இஸ்ரவேல் புத்திரரைப் பின்தொடர்ந்தான், இஸ்ரவேல் புத்திரர் பலத்த கையுடன் புறப்பட்டுப் போனார்கள்.

פַּרְעֹה֙, יִשְׂרָאֵ֔ל
Exodus 14:19

அப்பொழுது இஸ்ரவேலரின் சேனைக்கு முன்னாக நடந்த தேவதூதனானவர் விலகி, அவர்களுக்குப் பின்னாக நடந்தார்; அவர்களுக்கு முன் இருந்த மேக ஸ்தம்பமும் விலகி, அவர்கள் பின்னே நின்றது.

יִשְׂרָאֵ֔ל
Exodus 14:20

அது எகிப்தியரின் சேனையும் இஸ்ரவேலரின் சேனையும் இராமுழுதும் ஒன்றோடொன்று சேராதபடி அவைகள் நடுவில் வந்தது; எகிப்தியருக்கு அது மேகமும் அந்தகாரமுமாய் இருந்தது, இஸ்ரவேலருக்கோ அது இரவை வெளிச்சமாக்கிற்று.

יִשְׂרָאֵ֔ל
Exodus 14:25

அவர்களுடைய இரதங்களிலிருந்து உருளைகள் கழலவும், அவர்கள் தங்கள் இரதங்களை வருத்தத்தோடே நடத்தவும் பண்ணினார்; அப்பொழுது எகிப்தியர்: இஸ்ரவேலரைவிட்டு ஓடிப்போவோம், கர்த்தர் அவர்களுக்குத் துணைநின்று எகிப்தியருக்கு விரோதமாய் யுத்தம்பண்ணுகிறார் என்றார்கள்.

יִשְׂרָאֵ֔ל
For
Pharaoh
וְאָמַ֤רwĕʾāmarveh-ah-MAHR
will
say
פַּרְעֹה֙parʿōhpahr-OH
of
the
children
לִבְנֵ֣יlibnêleev-NAY
of
Israel,
יִשְׂרָאֵ֔לyiśrāʾēlyees-ra-ALE
They
נְבֻכִ֥יםnĕbukîmneh-voo-HEEM
are
entangled
הֵ֖םhēmhame
in
the
land,
בָּאָ֑רֶץbāʾāreṣba-AH-rets
the
wilderness
סָגַ֥רsāgarsa-ɡAHR
hath
shut
them
in.
עֲלֵיהֶ֖םʿălêhemuh-lay-HEM

הַמִּדְבָּֽר׃hammidbārha-meed-BAHR