Context verses Exodus 15:20
Exodus 15:1

அப்பொழுது மோசேயும் இஸ்ரவேல் புத்திரரும் கர்த்தரைப் புகழ்ந்துபாடின பாட்டு: கர்த்தரைப் பாடுவேன்; அவர் மகிமையாய் வெற்றிசிறந்தார்; குதிரையையும் குதிரைவீரனையும் கடலிலே தள்ளினார்.

אֶת
Exodus 15:19

பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும் குதிரைவீரவோடும் சமுத்திரத்தில் பிரவேசித்தது; கர்த்தர் சமுத்திரத்தின் ஜலத்தை அவர்கள் மேல் திரும்பப்பண்ணினார்; இஸ்ரவேல் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவே வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள் என்று பாடினார்கள்.

אֶת
Exodus 15:22

பின்பு மோசே இஸ்ரவேல் ஜனங்களைச் சிவந்த சமுத்திரத்திலிருந்து பிரயாணப்படுத்தினான். அவர்கள் சூர் வனாந்தரத்துக்குப் புறப்பட்டுப்போய், மூன்று நாள் வனாந்தரத்தில் தண்ணீர் கிடையாமல் நடந்தார்கள்.

אֶת
And
Miriam
וַתִּקַּח֩wattiqqaḥva-tee-KAHK
the
prophetess,
מִרְיָ֨םmiryāmmeer-YAHM
the
sister
הַנְּבִיאָ֜הhannĕbîʾâha-neh-vee-AH
of
Aaron,
אֲח֧וֹתʾăḥôtuh-HOTE
took
אַֽהֲרֹ֛ןʾahărōnah-huh-RONE

אֶתʾetet
a
timbrel
הַתֹּ֖ףhattōpha-TOFE
in
her
hand;
בְּיָדָ֑הּbĕyādāhbeh-ya-DA
and
all
וַתֵּצֶ֤אןָwattēṣeʾnāva-tay-TSEH-na
the
women
כָֽלkālhahl
went
out
הַנָּשִׁים֙hannāšîmha-na-SHEEM
after
אַֽחֲרֶ֔יהָʾaḥărêhāah-huh-RAY-ha
her
with
timbrels
בְּתֻפִּ֖יםbĕtuppîmbeh-too-PEEM
and
with
dances.
וּבִמְחֹלֹֽת׃ûbimḥōlōtoo-veem-hoh-LOTE