இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்ட மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே, சீனாய் வனாந்தரத்தில் சேர்ந்தார்கள்.
நான் எகிப்தியருக்குச் செய்ததையும், நான் உங்களைக் கழுகுகளுடைய செட்டைகளின்மேல் சுமந்து, உங்களை என்னண்டையிலே சேர்த்துக்கொண்டதையும், நீங்கள் கண்டிருக்கிறீர்கள்.
அதற்கு ஜனங்கள் எல்லாரும் ஏகமாய், கர்த்தர் சொன்னவைகளையெல்லாம் செய்வோம் என்று பிரதியுத்தரம் சொன்னார்கள். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தரிடத்தில் தெரிவித்தான்.
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நான் உன்னோடே பேசும்போது ஜனங்கள் கேட்டு, உன்னை என்றைக்கும் விசுவாசிக்கும்படி, நான் கார்மேகத்தில் உன்னிடத்திற்கு வருவேன் என்றார். ஜனங்கள் சொன்ன வார்த்தைகளை மோசே கர்த்தருக்குச் சொன்னான்.
அவன் ஜனங்களை நோக்கி: மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியினிடத்தில் சேராதிருங்கள் என்றான்.
மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்.
கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது, கர்த்தர் மோசேயை மலையின் கொடுமுடியிலே வரவழைத்தார்; மோசே ஏறிப்போனான்.
| And be | וְהָי֥וּ | wĕhāyû | veh-ha-YOO |
| ready | נְכֹנִ֖ים | nĕkōnîm | neh-hoh-NEEM |
| against the third | לַיּ֣וֹם | layyôm | LA-yome |
| day: | הַשְּׁלִישִׁ֑י | haššĕlîšî | ha-sheh-lee-SHEE |
| for | כִּ֣י׀ | kî | kee |
| the third | בַּיּ֣וֹם | bayyôm | BA-yome |
| day | הַשְּׁלִשִׁ֗י | haššĕlišî | ha-sheh-lee-SHEE |
| the Lord | יֵרֵ֧ד | yērēd | yay-RADE |
| will come down | יְהוָ֛ה | yĕhwâ | yeh-VA |
| in the sight | לְעֵינֵ֥י | lĕʿênê | leh-ay-NAY |
| of all | כָל | kāl | hahl |
| the people | הָעָ֖ם | hāʿām | ha-AM |
| upon | עַל | ʿal | al |
| mount | הַ֥ר | har | hahr |
| Sinai. | סִינָֽי׃ | sînāy | see-NAI |