Context verses Exodus 20:1
Exodus 20:7

உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.

אֵ֛ת
Exodus 20:9

ஆறுநாளும் நீ வேலைசெய்து, உன் கிரியைகளையெல்லாம் நடப்பிப்பாயாக;

כָּל
Exodus 20:11

கர்த்தர் ஆறுநாளைக்குள்ளே வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள எல்லாவற்றையும் உண்டாக்கி, ஏழாம்நாளிலே ஓய்ந்திருந்தார்; ஆகையால், கர்த்தர் ஓய்வுநாளை ஆசீர்வதித்து, அதைப் பரிசுத்தமாக்கினார்.

כָּל
spake
And
וַיְדַבֵּ֣רwaydabbērvai-da-BARE
God
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM

אֵ֛תʾētate
all
כָּלkālkahl
words,
הַדְּבָרִ֥יםhaddĕbārîmha-deh-va-REEM
these
הָאֵ֖לֶּהhāʾēlleha-A-leh
saying,
לֵאמֹֽר׃lēʾmōrlay-MORE