Context verses Exodus 23:20
Exodus 23:16

நீ வயலில் விதைத்த உன் பயிர் வேலைகளின் முதற்பலனைச் செலுத்துகிற அறுப்புக்கால பண்டிகையையும், வருஷ முடிவிலே நீ வயலில் உன் வேலைகளின் பலனைச் சேர்த்துத் தீர்ந்தபோது, சேர்ப்புக்கால பண்டிகையையும் ஆசரிப்பாயாக.

אֲשֶׁ֥ר
Exodus 23:17

வருஷத்தில் மூன்றுதரம் உன் ஆண்மக்கள் எல்லாரும் கர்த்தராகிய ஆண்டவருடைய சந்நிதியில் வரக்கடவர்கள்.

אֶל
Exodus 23:23

என் தூதனானவர் உனக்குமுன் சென்று, எமோரியரும் ஏத்தியரும் பெரிசியரும் கானானியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடத்துக்கு உன்னை நடத்திக்கொண்டுபோவார்; அவர்களை நான் அதம்பண்ணுவேன்.

אֶל
Exodus 23:27

எனக்குப் பயப்படும் பயத்தை உனக்குமுன் செல்லும்படி செய்வேன். நீ செல்லும் இடமெங்குமுள்ள ஜனங்கள் எல்லாரையம் கலங்கடித்து, உன் சத்துருக்கள் எல்லாரையும் முதுகு காட்டப்பண்ணுவேன்.

לְפָנֶ֔יךָ, אֲשֶׁ֥ר
Behold,
הִנֵּ֨הhinnēhee-NAY
I
אָֽנֹכִ֜יʾānōkîah-noh-HEE
send
שֹׁלֵ֤חַšōlēaḥshoh-LAY-ak
an
Angel
מַלְאָךְ֙malʾokmahl-oke
before
לְפָנֶ֔יךָlĕpānêkāleh-fa-NAY-ha
thee,
to
keep
לִשְׁמָרְךָ֖lišmorkāleesh-more-HA
way,
the
in
thee
בַּדָּ֑רֶךְbaddārekba-DA-rek
and
to
bring
וְלַהֲבִ֣יאֲךָ֔wĕlahăbîʾăkāveh-la-huh-VEE-uh-HA
into
thee
אֶלʾelel
the
place
הַמָּק֖וֹםhammāqômha-ma-KOME
which
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
I
have
prepared.
הֲכִנֹֽתִי׃hăkinōtîhuh-hee-NOH-tee