Context verses Exodus 24:9
Exodus 24:1

பின்பு அவர் மோசேயை நோக்கி: நீயும் ஆரோனும் நாதாபும் அபியூவும் இஸ்ரவேலின் மூப்பரில் எழுபதுபேரும் கர்த்தரிடத்தில் ஏறிவந்து, தூரத்திலிருந்து பணிந்துகொள்ளுங்கள்.

וַֽאֲבִיה֔וּא, וְשִׁבְעִ֖ים
Exodus 24:4

மோசே கர்த்தருடைய வார்த்தைகளையெல்லாம் எழுதிவைத்து, அதிகாலமே எழுந்து, மலையின் அடியில் ஒரு பலிபீடத்தைக் கட்டி, இஸ்ரவேலுடைய பன்னிரண்டு கோத்திரங்களுடைய இலக்கத்தின்படியே பன்னிரண்டு தூண்களை நிறுத்தினான்.

יִשְׂרָאֵֽל׃
Exodus 24:13

அப்பொழுது மோசே தன் ஊழியக்காரனாகிய யோசுவாவோடே எழுந்து போனான். மோசே தேவ பர்வதத்தில் ஏறிப்போகையில்,

וַיַּ֥עַל, מֹשֶׁ֖ה
Exodus 24:15

மோசே மலையின்மேல் ஏறினபோது, ஒரு மேகம் மலையை மூடிற்று.

וַיַּ֥עַל, מֹשֶׁ֖ה
Exodus 24:17

மலையின் கொடுமுடியிலே கர்த்தருடைய மகிமையின் காட்சி இஸ்ரவேல் புத்திரருடைய கண்களுக்குப் பட்சிக்கிற அக்கினியைப்போல் இருந்தது.

יִשְׂרָאֵֽל׃
Then
went
up
וַיַּ֥עַלwayyaʿalva-YA-al
Moses,
מֹשֶׁ֖הmōšemoh-SHEH
and
Aaron,
וְאַֽהֲרֹ֑ןwĕʾahărōnveh-ah-huh-RONE
Nadab,
נָדָב֙nādābna-DAHV
Abihu,
and
וַֽאֲבִיה֔וּאwaʾăbîhûʾva-uh-vee-HOO
and
seventy
וְשִׁבְעִ֖יםwĕšibʿîmveh-sheev-EEM
of
the
elders
מִזִּקְנֵ֥יmizziqnêmee-zeek-NAY
of
Israel:
יִשְׂרָאֵֽל׃yiśrāʾēlyees-ra-ALE