Context verses Exodus 3:17
Exodus 3:1

மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்து வந்தான். அவன் ஆடுகளை வனாந்தரத்தின் பின் புறத்திலே ஓட்டி, தேவபர்வதமாகிய ஓரேப்மட்டும் வந்தான்.

אֶל
Exodus 3:6

பின்னும் அவர்: நான் ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாகிய உன் பிதாக்களுடைய தேவனாயிருக்கிறேன் என்றார். மோசே தேவனை நோக்கிப் பார்க்கப் பயந்ததினால், தன் முகத்தை மூடிக்கொண்டான்.

אֶל
Exodus 3:8

அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, கானானியரும் ஏத்தியரும் எமோரியரும் பெரிசியரும் ஏவியரும் எபூசியரும் இருக்கிற இடமாகிய பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.

אֶל, אֶ֤רֶץ, אֶל, אֶ֛רֶץ, זָבַ֥ת, חָלָ֖ב, אֶל, הַֽכְּנַעֲנִי֙, וְהַ֣חִתִּ֔י, וְהָֽאֱמֹרִי֙, וְהַפְּרִזִּ֔י, וְהַֽחִוִּ֖י
Exodus 3:10

நீ இஸ்ரவேல் புத்திரராகிய என் ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னைப் பார்வோனிடத்துக்கு அனுப்புவேன் வா என்றார்.

אֶל
Exodus 3:11

அப்பொழுது மோசே தேவனை நோக்கி: பார்வோனிடத்துக்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான்.

אֶל, אֶל
Exodus 3:13

அப்பொழுது மோசே தேவனை நோக்கி: நான் இஸ்ரவேல் புத்திரரிடத்தில் போய், உங்கள் பிதாக்களுடைய தேவன் உங்களிடத்தில் என்னை அனுப்பினார் என்று அவர்களுக்குச் சொல்லும்போது, அவருடைய நாமம் என்ன என்று அவர்கள் என்னிடத்தில் கேட்டால், நான் அவர்களுக்கு என்ன சொல்லுவேன் என்றான்.

אֶל, אֶל
Exodus 3:14

அதற்குத் தேவன்: இருக்கிறவராக இருக்கிறேன் என்று மோசேயுடனே சொல்லி, இருக்கிறேன் என்பவர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று இஸ்ரவேல் புத்திரரோடே சொல்வாயாக என்றார்.

אֶל
Exodus 3:15

மேலும், தேவன் மோசேயை நோக்கி: ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற உங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் என்னை உங்களிடத்துக்கு அனுப்பினார் என்று நீ இஸ்ரவேல் புத்திரருக்குச் சொல்வாயாக; என்றைக்கும் இதுவே என் நாமம், தலைமுறை தலைமுறைதோறும் இதுவே என் பேர்ப்பிரஸ்தாபம்.

אֶל, אֶל
Exodus 3:18

அவர்கள் உன் வாக்குக்குச் செவி கொடுப்பார்கள்; அப்பொழுது நீயும் இஸ்ரவேலின் மூப்பரும் எகிப்தின் ராஜாவினிடத்தில் போய்: எபிரெயருடைய தேவனாகிய கர்த்தர் எங்களைச் சந்தித்தார்; இப்பொழுதும் நாங்கள் வனாந்தரத்தில் மூன்று நாள் பிரயாணம்போய், எங்கள் தேவனாகிய கர்த்தருக்குப் பலியிடும்படி எங்களைப் போகவிடவேண்டுமென்று சொல்லுங்கள்.

אֶל
And
I
have
said,
וָֽאֹמַ֗רwāʾōmarva-oh-MAHR
up
you
bring
will
I
אַֽעֲלֶ֣הʾaʿăleah-uh-LEH
affliction
the
of
out
אֶתְכֶם֮ʾetkemet-HEM
of
Egypt
מֵֽעֳנִ֣יmēʿŏnîmay-oh-NEE
unto
מִצְרַיִם֒miṣrayimmeets-ra-YEEM
land
the
אֶלʾelel
of
the
Canaanites,
אֶ֤רֶץʾereṣEH-rets
Hittites,
the
and
הַֽכְּנַעֲנִי֙hakkĕnaʿăniyha-keh-na-uh-NEE
and
the
Amorites,
וְהַ֣חִתִּ֔יwĕhaḥittîveh-HA-hee-TEE
Perizzites,
the
and
וְהָֽאֱמֹרִי֙wĕhāʾĕmōriyveh-ha-ay-moh-REE
and
the
Hivites,
וְהַפְּרִזִּ֔יwĕhappĕrizzîveh-ha-peh-ree-ZEE
Jebusites,
the
and
וְהַֽחִוִּ֖יwĕhaḥiwwîveh-ha-hee-WEE
unto
וְהַיְבוּסִ֑יwĕhaybûsîveh-hai-voo-SEE
a
land
אֶלʾelel
flowing
אֶ֛רֶץʾereṣEH-rets
with
milk
זָבַ֥תzābatza-VAHT
and
honey.
חָלָ֖בḥālābha-LAHV


וּדְבָֽשׁ׃ûdĕbāšoo-deh-VAHSH