Context verses Exodus 30:11
Exodus 30:8

உங்கள் தலைமுறைதோறும் கர்த்தருடைய சந்நிதியில் காட்டவேண்டிய நித்திய தூபம் இதுவே.

יְהוָ֖ה
Exodus 30:17

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

וַיְדַבֵּ֥ר, יְהוָ֖ה, אֶל, מֹשֶׁ֥ה, לֵּאמֹֽר׃
Exodus 30:20

அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்திற்குள் பிரவேசிக்கும்போதும், கர்த்தருக்குத் தகனத்தைக் கொளுத்தவும் பலிபீடத்தினிடத்தில் ஆராதனைசெய்யவும் சேரும்போதும், அவர்கள் சாகாதபடிக்குத் தண்ணீரினால் தங்களைக் கழுவக்கடவர்கள்.

אֶל, אֶל
Exodus 30:22

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி:

וַיְדַבֵּ֥ר, יְהוָ֖ה, אֶל, מֹשֶׁ֥ה, לֵּאמֹֽר׃
Exodus 30:34

பின்னும் கர்த்தர் மோசேயை நோக்கி: சுத்த வெள்ளைப்போளமும் குங்கிலியமும் அல்பான் பிசினுமாகிய கந்தவர்க்கங்களையும் சுத்தமான சாம்பிராணியையும் நீ சமநிறையாக எடுத்து,

אֶל
spake
And
the
וַיְדַבֵּ֥רwaydabbērvai-da-BARE
Lord
יְהוָ֖הyĕhwâyeh-VA
unto
אֶלʾelel
Moses,
מֹשֶׁ֥הmōšemoh-SHEH
saying,
לֵּאמֹֽר׃lēʾmōrlay-MORE