Context verses Exodus 30:12
Exodus 30:3

அதின் மேற்புறத்தையும் சுற்றுப்புறத்தையும் அதின் கொம்புகளையும் பசும்பொன்தகட்டால் மூடி, சுற்றிலும் அதற்குப் பொன்திரணையை உண்டுபண்ணி,

אֶת
Exodus 30:5

அந்தத் தண்டுகளையும் சீத்திம் மரத்தால் பண்ணி, அவைகளையும் பொன்தகட்டால் மூடக்கடவாய்.

אֶת
Exodus 30:7

ஆரோன் காலைதோறும் அதின்மேல் சுகந்த தூபங்காட்டவேண்டும்; மாலையில் விளக்கேற்றும்போதும் அதின்மேல் தூபங்காட்டக்கடவன்; விளக்குகளை விளக்கும்போதும் அதின்மேல் தூபங்காட்டவேண்டும்.

אֶת
Exodus 30:8

உங்கள் தலைமுறைதோறும் கர்த்தருடைய சந்நிதியில் காட்டவேண்டிய நித்திய தூபம் இதுவே.

אֶת
Exodus 30:15

உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி பண்ணும்படி நீங்கள் கர்த்தருக்குக் காணிக்கை செலுத்தும்போது, ஐசுவரியவான் அரைச்சேக்கலுக்கு அதிகமாய்க் கொடுக்கவும் வேண்டாம், தரித்திரன் அதற்குக் குறைவாகக் கொடுக்கவும் வேண்டாம்.

אֶת
Exodus 30:16

அந்தப் பாவநிவிர்த்தி பணத்தை நீ இஸ்ரவேல் புத்திரர் கையில் வாங்கி, அதை ஆசரிப்புக் கூடாரத்தின் திருப்பணிக்குக் கொடுப்பாயாக; அது கர்த்தருடைய சந்நிதியில் உங்கள் ஆத்துமாக்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்யும்பொருட்டு, இஸ்ரவேல் புத்திரருக்கு ஞாபகக்குறியாயிருக்கும் என்றார்.

אֶת
Exodus 30:19

அதனிடத்தில் ஆரோனும் அவன் குமாரரும் தங்கள் கைகளையும் தங்கள் கால்களையும் கழுவக்கடவர்கள்.

אֶת
Exodus 30:26

அதினாலே ஆசரிப்புக் கூடாரத்தையும், சாட்சிப்பெட்டியையும்,

אֶת
When
כִּ֣יkee
thou
takest
תִשָּׂ֞אtiśśāʾtee-SA

אֶתʾetet
the
sum
רֹ֥אשׁrōšrohsh
of
the
children
בְּנֵֽיbĕnêbeh-NAY
of
Israel
יִשְׂרָאֵל֮yiśrāʾēlyees-ra-ALE
after
their
number,
לִפְקֻֽדֵיהֶם֒lipqudêhemleef-koo-day-HEM
then
shall
they
give
וְנָ֨תְנ֜וּwĕnātĕnûveh-NA-teh-NOO
every
man
אִ֣ישׁʾîšeesh
a
ransom
כֹּ֧פֶרkōperKOH-fer
for
his
soul
נַפְשׁ֛וֹnapšônahf-SHOH
unto
the
Lord,
לַֽיהוָ֖הlayhwâlai-VA
when
thou
numberest
בִּפְקֹ֣דbipqōdbeef-KODE
them;
that
there
be
אֹתָ֑םʾōtāmoh-TAHM
no
וְלֹֽאwĕlōʾveh-LOH
plague
יִהְיֶ֥הyihyeyee-YEH
among
them,
when
thou
numberest
בָהֶ֛םbāhemva-HEM
them.
נֶ֖גֶףnegepNEH-ɡef


בִּפְקֹ֥דbipqōdbeef-KODE


אֹתָֽם׃ʾōtāmoh-TAHM