Context verses Exodus 31:16
Exodus 31:13

நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.

אֶת
Exodus 31:14

ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்ணக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.

אֶת
Exodus 31:17

அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார்.

אֶת
Wherefore
the
children
וְשָֽׁמְר֥וּwĕšāmĕrûveh-sha-meh-ROO
of
Israel
בְנֵֽיbĕnêveh-NAY
shall
keep
יִשְׂרָאֵ֖לyiśrāʾēlyees-ra-ALE

אֶתʾetet
the
sabbath,
הַשַּׁבָּ֑תhaššabbātha-sha-BAHT
to
observe
לַֽעֲשׂ֧וֹתlaʿăśôtla-uh-SOTE

אֶתʾetet
the
sabbath
הַשַּׁבָּ֛תhaššabbātha-sha-BAHT
throughout
their
generations,
לְדֹֽרֹתָ֖םlĕdōrōtāmleh-doh-roh-TAHM
for
a
perpetual
בְּרִ֥יתbĕrîtbeh-REET
covenant.
עוֹלָֽם׃ʿôlāmoh-LAHM