Exodus 31:13
நீ இஸ்ரவேல் புத்திரரை நோக்கி, நீங்கள் என் ஓய்வுநாட்களை ஆசரிக்க வேண்டும்; உங்களைப் பரிசுத்தப்படுத்துகிற கர்த்தர் நான் என்பதை நீங்கள் அறியும்படி, இது உங்கள் தலைமுறைதோறும் எனக்கும் உங்களுக்கும் அடையாளமாயிருக்கும்.
אֶת
Exodus 31:14
ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்ணக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.
אֶת
Exodus 31:17
அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார்.
אֶת
| Wherefore the children | וְשָֽׁמְר֥וּ | wĕšāmĕrû | veh-sha-meh-ROO |
| of Israel | בְנֵֽי | bĕnê | veh-NAY |
| shall keep | יִשְׂרָאֵ֖ל | yiśrāʾēl | yees-ra-ALE |
| אֶת | ʾet | et | |
| the sabbath, | הַשַּׁבָּ֑ת | haššabbāt | ha-sha-BAHT |
| to observe | לַֽעֲשׂ֧וֹת | laʿăśôt | la-uh-SOTE |
| אֶת | ʾet | et | |
| the sabbath | הַשַּׁבָּ֛ת | haššabbāt | ha-sha-BAHT |
| throughout their generations, | לְדֹֽרֹתָ֖ם | lĕdōrōtām | leh-doh-roh-TAHM |
| for a perpetual | בְּרִ֥ית | bĕrît | beh-REET |
| covenant. | עוֹלָֽם׃ | ʿôlām | oh-LAHM |