Context verses Exodus 31:7
Exodus 31:6

மேலும், தாண் கோத்திரத்திலுள்ள அகிசாமாகின் குமாரனாகிய அகோலியாபையும் அவனோடே துணையாகக் கூட்டினதுமன்றி, ஞான இருதயமுள்ள யாவருடைய இருதயத்திலும் ஞானத்தை அருளினேன்; நான் உனக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் செய்வார்கள்.

כָּל, כָּל
Exodus 31:8

மேஜையையும் அதின் பணிமுட்டுகளையும், சுத்தமான குத்துவிளக்கையும் அதின் சகல கருவிகளையும், தூபபீடத்தையும்,

וְאֶת, וְאֶת, וְאֶת, וְאֶת, כָּל, וְאֵ֖ת
Exodus 31:9

தகனபலிபீடத்தையும் அதின் சகல பணிமுட்டுகளையும், தொட்டியையும் அதின் பாதத்தையும்,

וְאֶת, וְאֶת, כָּל, וְאֶת, וְאֶת
Exodus 31:10

ஆராதனை வஸ்திரங்களையும், ஆசாரிய ஊழியம் செய்வதற்கான ஆசாரியனாகிய ஆரோனின் பரிசுத்த வஸ்திரங்களையும், அவன் குமாரரின் வஸ்திரங்களையும்,

וְאֵ֖ת, וְאֶת, וְאֶת
Exodus 31:11

அபிஷேக தைலத்தையும், பரிசுத்த ஸ்தலத்துக்குச் சுகந்தவர்க்கங்களாகிய தூபவர்க்கத்தையும், நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, அவர்கள் செய்யவேண்டும் என்றார்.

וְאֶת
Exodus 31:14

ஆகையால், ஓய்வுநாளை ஆசரிப்பீர்களாக; அது உங்களுக்குப் பரிசுத்தமானது; அதைப் பரிசுத்தக் குலைச்சலாக்குகிறவன் கொலையுண்ணக்கடவன்; அதிலே வேலைசெய்கிற எந்த ஆத்துமாவும் தன் ஜனத்தின் நடுவில் இராதபடிக்கு அறுப்புண்டுபோவான்.

כָּל
Exodus 31:15

ஆறுநாளும் வேலைசெய்யலாம்; ஏழாம் நாளோ வேலை ஒழிந்திருக்கும் ஓய்வுநாள்; அது கர்த்தருக்குப் பரிசுத்தமானது; ஓய்வுநாளில் வேலைசெய்கிறவன் எவனும் கொலைசெய்யப்படவேண்டும்.

כָּל
Exodus 31:17

அது என்றைக்கும் எனக்கும் இஸ்ரவேல் புத்திரருக்கும் அடையாளமாயிருக்கும்; ஆறுநாளைக்குள்ளே கர்த்தர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கி, ஏழாம் நாளிலே ஓய்ந்திருந்து பூரித்தார் என்றார்.

וְאֶת
is
אֵ֣ת׀ʾētate

The
אֹ֣הֶלʾōhelOH-hel
tabernacle
of
the
מוֹעֵ֗דmôʿēdmoh-ADE
congregation,
ark
the
וְאֶתwĕʾetveh-ET
and
of
the
הָֽאָרֹן֙hāʾārōnha-ah-RONE
testimony,
seat
mercy
the
לָֽעֵדֻ֔תlāʿēdutla-ay-DOOT
and
וְאֶתwĕʾetveh-ET
that
thereupon,
הַכַּפֹּ֖רֶתhakkappōretha-ka-POH-ret
all
and
אֲשֶׁ֣רʾăšeruh-SHER
the
furniture
עָלָ֑יוʿālāywah-LAV
of
the
tabernacle,
וְאֵ֖תwĕʾētveh-ATE


כָּלkālkahl


כְּלֵ֥יkĕlêkeh-LAY


הָאֹֽהֶל׃hāʾōhelha-OH-hel