Context verses Exodus 32:23
Exodus 32:1

மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக் கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள்.

עֲשֵׂה, לָ֣נוּ, אֲשֶׁ֤ר, כִּי, זֶ֣ה׀, מֹשֶׁ֣ה, הָאִ֗ישׁ, אֲשֶׁ֤ר, הֶֽעֱלָ֙נוּ֙, מֵאֶ֣רֶץ, מִצְרַ֔יִם, לֹ֥א, יָדַ֖עְנוּ, מֶה, הָ֥יָה, לֽוֹ׃
Exodus 32:4

அவர்கள் கையிலிருந்து அவன் அந்தப் பொன்னை வாங்கி, சிற்பக்கருவியினால் கருப்பிடித்து, ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்தான். அப்பொழுது அவர்கள்: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்றார்கள்.

אֲשֶׁ֥ר
Exodus 32:7

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; எகிப்துதேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள்.

אֲשֶׁ֥ר
Exodus 32:8

அவர்களுக்கு நான் விதித்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகினார்கள்; அவர்கள் தங்களுக்கு ஒரு கன்றுக்குட்டியை வார்ப்பித்து, அதைப் பணிந்துகொண்டு, அதற்குப் பலியிட்டு: இஸ்ரவேலரே, உங்களை எகிப்துதேசத்திலிருந்து அழைத்துக்கொண்டுவந்த உங்கள் தெய்வங்கள் இவைகளே என்று சொன்னார்கள் என்றார்.

אֲשֶׁ֥ר
Exodus 32:11

மோசே தன் தேவனாகிய கர்த்தரை நோக்கி: கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன?

אֲשֶׁ֤ר, מֵאֶ֣רֶץ, מִצְרַ֔יִם
Exodus 32:14

அப்பொழுது கர்த்தர் தமது ஜனங்களுக்குச் செய்ய நினைத்த தீங்கைச் செய்யாதபடிக்குப் பரிதாபங்கொண்டார்.

אֲשֶׁ֥ר
Exodus 32:20

அவர்கள் உண்டுபண்ணின கன்றுக்குட்டியை எடுத்து, அக்கினியில் சுட்டெரித்து, அதைப் பொடியாக அரைத்து, தண்ணீரின்மேல் தூவி, அதை இஸ்ரவேல் புத்திரர் குடிக்கும்படி செய்தான்.

אֲשֶׁ֤ר
Exodus 32:32

ஆகிலும், தேவரீர் அவர்கள் பாவத்தை மன்னித்தருளுவீரானால் மன்னித்தருளும்; இல்லாவிட்டால் நீர் எழுதின உம்முடைய புஸ்தகத்திலிருந்து என் பேரைக் கிறுக்கிப்போடும் என்றான்.

אֲשֶׁ֥ר
Exodus 32:33

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: எனக்கு விரோதமாய்ப் பாவம் செய்தவன் எவனோ, அவன் பேரை என் புஸ்தகத்திலிருந்து கிறுக்கிப்போடுவேன்.

לִ֔י
Exodus 32:35

ஆரோன் செய்த கன்றுக்குட்டியை ஜனங்கள் செய்வித்ததின் நிமித்தம் கர்த்தர் அவர்களை உபாதித்தார்.

אֲשֶׁ֥ר
as
for
For
וַיֹּ֣אמְרוּwayyōʾmĕrûva-YOH-meh-roo
said
they
unto
לִ֔יlee
me,
Make
עֲשֵׂהʿăśēuh-SAY
us
לָ֣נוּlānûLA-noo
gods,
which
אֱלֹהִ֔יםʾĕlōhîmay-loh-HEEM
go
אֲשֶׁ֥רʾăšeruh-SHER
shall
before
יֵֽלְכ֖וּyēlĕkûyay-leh-HOO
us:
for
this
לְפָנֵ֑ינוּlĕpānênûleh-fa-NAY-noo
Moses,
כִּיkee
man
the
זֶ֣ה׀zezeh
that
מֹשֶׁ֣הmōšemoh-SHEH
brought
us
up
הָאִ֗ישׁhāʾîšha-EESH
land
the
of
out
אֲשֶׁ֤רʾăšeruh-SHER
Egypt,
of
הֶֽעֱלָ֙נוּ֙heʿĕlānûheh-ay-LA-NOO
not
we
מֵאֶ֣רֶץmēʾereṣmay-EH-rets
wot
מִצְרַ֔יִםmiṣrayimmeets-RA-yeem
what
לֹ֥אlōʾloh
is
become
יָדַ֖עְנוּyādaʿnûya-DA-noo
of
him.
מֶהmemeh


הָ֥יָהhāyâHA-ya


לֽוֹ׃loh