Context verses Exodus 32:5
Exodus 32:1

மோசே மலையிலிருந்து இறங்கிவரத் தாமதிக்கிறதை ஜனங்கள் கண்டபோது, அவர்கள் ஆரோனிடத்தில் கூட்டங்கூடி, அவனை நோக்கி: எகிப்து தேசத்திலிருந்து எங்களை அழைத்துக் கொண்டுவந்த அந்த மோசேக்கு என்ன சம்பவித்ததோ அறியோம்; ஆதலால் நீர் எழுந்து, எங்களுக்கு முன்செல்லும் தெய்வங்களை எங்களுக்காக உண்டுபண்ணும் என்றார்கள்.

וַיַּ֣רְא
Exodus 32:2

அதற்கு ஆரோன்: உங்கள் மனைவிகள் குமாரர் குமாரத்திகளுடைய காதுகளில் இருக்கிற பொன்னணிகளைக் கழற்றி, என்னிடத்தில் கொண்டுவாருங்கள் என்றான்.

אַֽהֲרֹ֔ן
Exodus 32:22

அதற்கு ஆரோன்: என் ஆண்டவனுக்குக் கோபம் மூளாதிருப்பதாக; இது பொல்லாத ஜனம் என்று நீர் அறிந்திருக்கிறீர்.

אַֽהֲרֹ֔ן
Exodus 32:25

ஜனங்கள் தங்கள் பகைவருக்குள் அவமானப்படத்தக்கதாக ஆரோன் அவர்களை நிர்வாணமாக்கியிருந்தான். அவர்கள் நிர்வாணமாயிருக்கிறதை மோசே கண்டு,

אַֽהֲרֹ֔ן
Exodus 32:26

பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள்.

לַֽיהוָ֖ה
And
when
Aaron
וַיַּ֣רְאwayyarva-YAHR
saw
אַֽהֲרֹ֔ןʾahărōnah-huh-RONE
it,
he
built
וַיִּ֥בֶןwayyibenva-YEE-ven
an
altar
מִזְבֵּ֖חַmizbēaḥmeez-BAY-ak
before
לְפָנָ֑יוlĕpānāywleh-fa-NAV
it;
and
Aaron
וַיִּקְרָ֤אwayyiqrāʾva-yeek-RA
made
proclamation,
אַֽהֲרֹן֙ʾahărōnah-huh-RONE
and
said,
וַיֹּאמַ֔רwayyōʾmarva-yoh-MAHR
To
morrow
חַ֥גḥaghahɡ
is
a
feast
לַֽיהוָ֖הlayhwâlai-VA
to
the
Lord.
מָחָֽר׃māḥārma-HAHR