Context verses Exodus 33:16
Exodus 33:7

மோசே கூடாரத்தைப் பெயர்த்து, அதைப் பாளயத்துக்குப் புறம்பே தூரத்திலே போட்டு, அதற்கு ஆசரிப்புக் கூடாரம் என்று பேரிட்டான். கர்த்தரைத் தேடும் யாவரும் பாளயத்துக்குப் புறம்பான ஆசரிப்புக் கூடாரத்துக்குப் போவார்கள்.

אֲשֶׁ֖ר
Exodus 33:8

மோசே கூடாரத்துக்குப் போகும்போது, ஜனங்கள் எல்லாரும் எழுந்திருந்து, தங்கள் தங்கள் கூடாரவாசலில் நின்றுகொண்டு, அவன் கூடாரத்துக்குள் பிரவேசிக்குமட்டும், அவன் பின்னே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

הָעָ֔ם
Exodus 33:13

உம்முடைய கண்களில் இப்பொழுது எனக்குக் கிருபை கிடைத்ததானால் நான் உம்மை அறிவதற்கும், உம்முடைய கண்களில் எனக்குக் கிருபை கிடைப்பதற்கும், உம்முடைய வழியை எனக்கு அறிவியும்; இந்த ஜாதி உம்முடைய ஜனமென்று நினைத்தருளும் என்றான்.

מָצָ֨אתִי
Exodus 33:17

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ சொன்ன இந்த வார்த்தையின்படியே செய்வேன்; என் கண்களில் உனக்குக் கிருபை கிடைத்தது; உன்னைப் பேர்சொல்லி அழைத்து அறிந்திருக்கிறேன் என்றார்.

כִּֽי
Exodus 33:19

அதற்கு அவர்: என்னுடைய தயையை எல்லாம் நான் உனக்கு முன்பாகக் கடந்துபோகப்பண்ணி, கர்த்தருடைய நாமத்தை உனக்கு முன்பாகக் கூறுவேன்; எவன்மேல் கிருபையாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ, அவன்மேல் கிருபையாயிருப்பேன்; எவன்மேல் இரக்கமாயிருக்கச் சித்தமாயிருப்பேனோ அவன்மேல் இரக்கமாயிருப்பேன் என்று சொல்லி,

עַל
Exodus 33:21

பின்னும் கர்த்தர்: இதோ, என்னண்டையில் ஒரு இடம் உண்டு; நீ அங்கே கன்மலையில் நில்லு.

עַל
For
wherein
וּבַמֶּ֣ה׀ûbammeoo-va-MEH
shall
it
be
known
יִוָּדַ֣עyiwwādaʿyee-wa-DA
here
אֵפ֗וֹאʾēpôʾay-FOH
that
כִּֽיkee
I
מָצָ֨אתִיmāṣāʾtîma-TSA-tee
and
thy
people
חֵ֤ןḥēnhane
have
found
בְּעֵינֶ֙יךָ֙bĕʿênêkābeh-ay-NAY-HA
grace
אֲנִ֣יʾănîuh-NEE
in
thy
sight?
וְעַמֶּ֔ךָwĕʿammekāveh-ah-MEH-ha
is
it
not
הֲל֖וֹאhălôʾhuh-LOH
in
that
thou
goest
בְּלֶכְתְּךָ֣bĕlektĕkābeh-lek-teh-HA
with
עִמָּ֑נוּʿimmānûee-MA-noo
us?
so
shall
we
be
separated,
וְנִפְלֵ֙ינוּ֙wĕniplênûveh-neef-LAY-NOO
I
אֲנִ֣יʾănîuh-NEE
and
thy
people,
וְעַמְּךָ֔wĕʿammĕkāveh-ah-meh-HA
from
all
מִכָּ֨לmikkālmee-KAHL
the
people
הָעָ֔םhāʿāmha-AM
that
אֲשֶׁ֖רʾăšeruh-SHER
are
upon
עַלʿalal
the
face
פְּנֵ֥יpĕnêpeh-NAY
of
the
earth.
הָֽאֲדָמָֽה׃hāʾădāmâHA-uh-da-MA