Context verses Exodus 34:32
Exodus 34:7

ஆயிரம் தலைமுறைகளுக்கு இரக்கத்தைக் காக்கிறவர்; அக்கிரமத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிக்கிறவர்; குற்றவாளியைக் குற்றமற்றவனாக விடாமல், பிதாக்கள் செய்த அக்கிரமத்தைப் பிள்ளைகளிடத்திலும், பிள்ளைகளுடைய பிள்ளைகளிடத்திலும் மூன்றாம் நான்காம் தலைமுறைமட்டும் விசாரிக்கிறவர் என்று கூறினார்.

בְּנֵ֣י
Exodus 34:19

கர்ப்பம் திறந்து பிறக்கிற யாவும், உன் ஆடுமாடுகளின் தலையீற்றான ஆண்கள் யாவும் என்னுடையவைகள்.

כָּל
Exodus 34:23

வருஷத்தில் மூன்றுதரம் உங்கள் ஆண்மக்கள் எல்லாரும் இஸ்ரவேலின் தேவனாயிருக்கிற கர்த்தராகிய ஆண்டவரின் சந்நிதியில் வரக்கடவர்கள்.

כָּל
Exodus 34:34

மோசே கர்த்தருடைய சந்நிதியில் அவரோடே பேசும்படிக்கு உட்பிரவேசித்ததுமுதல் வெளியே புறப்படும்மட்டும் முக்காடு போடாதிருந்தான்; அவன் வெளியே வந்து தனக்குக் கற்பிக்கப்பட்டதை இஸ்ரவேல் புத்திரரோடே சொல்லும்போது,

בְּנֵ֣י
And
afterward
וְאַֽחֲרֵיwĕʾaḥărêveh-AH-huh-ray

כֵ֥ןkēnhane
nigh:
נִגְּשׁ֖וּniggĕšûnee-ɡeh-SHOO
came
all
כָּלkālkahl
the
children
בְּנֵ֣יbĕnêbeh-NAY
Israel
of
יִשְׂרָאֵ֑לyiśrāʾēlyees-ra-ALE
commandment
in
them
gave
he
and
וַיְצַוֵּ֕םwayṣawwēmvai-tsa-WAME

אֵת֩ʾētate
all
כָּלkālkahl
that
אֲשֶׁ֨רʾăšeruh-SHER
spoken
had
דִּבֶּ֧רdibberdee-BER
Lord
the
יְהוָ֛הyĕhwâyeh-VA
with
אִתּ֖וֹʾittôEE-toh
him
in
mount
בְּהַ֥רbĕharbeh-HAHR
Sinai.
סִינָֽי׃sînāysee-NAI