பின்பு, மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய்: இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் வனாந்தரத்திலே எனக்குப் பண்டிகை கொண்டாடும்படி என் ஜனங்களைப் போகவிடவேண்டும் என்று சொல்லுகிறார் என்றார்கள்.
அதற்குப் பார்வோன்: நான் இஸ்ரவேலைப் போகவிடக் கர்த்தரின் வார்த்தையைக் கேட்கிறதற்கு அவர் யார்? நான் கர்த்தரை அறியேன்; நான் இஸ்ரவேலைப் போக விடுவதில்லை என்றான்.
அன்றியும், அந்நாளிலே பார்வோன் ஜனங்களின் ஆளோட்டிகளையும் அவர்கள் தலைவரையும் நோக்கி:
அப்பொழுது ஜனங்களின் ஆளோட்டிகளும் அவர்கள் தலைவர்களும் புறப்பட்டுப் போய் ஜனங்களை நோக்கி: உங்களுக்கு வைக்கோல் கொடுப்பதில்லை;
அப்பொழுது வைக்கோலுக்குப் பதிலாகத் தாளடிகளைச் சேர்க்கும்படி ஜனங்கள் எகிப்து தேசம் எங்கும் சிதறிப்போனார்கள்.
அவர்கள் பார்வோனுடைய சமுகத்தைவிட்டுப் புறப்படுகையில், வழியில் நின்ற மோசேக்கும் ஆரோனுக்கும் எதிர்ப்பட்டு,
அவர்களை நோக்கி: நீங்கள் பார்வோனின் கண்களுக்கு முன்பாகவும் அவருடைய ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் எங்கள் வாசனையைக் கெடுத்து, எங்களைக் கொல்லும்படி அவர்கள் கையிலே பட்டயத்தைக் கொடுத்ததினிமித்தம், கர்த்தர் உங்களைப் பார்த்து நியாயம் தீர்க்கக்கடவர் என்றார்கள்.
நான் உமது நாமத்தைக்கொண்டு பேசும்படி பார்வோனிடத்தில் பிரவேசித்தது முதல் அவன் இந்த ஜனங்களை உபத்திரவப்படுத்துகிறான்; நீர் உம்முடைய ஜனங்களை விடுதலையாக்கவில்லையே என்றான்.
| And the king | וַיֹּ֤אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| of Egypt | אֲלֵהֶם֙ | ʾălēhem | uh-lay-HEM |
| said | מֶ֣לֶךְ | melek | MEH-lek |
| unto | מִצְרַ֔יִם | miṣrayim | meets-RA-yeem |
| them, Wherefore | לָ֚מָּה | lāmmâ | LA-ma |
| do ye, Moses | מֹשֶׁ֣ה | mōše | moh-SHEH |
| and Aaron, | וְאַֽהֲרֹ֔ן | wĕʾahărōn | veh-ah-huh-RONE |
| let | תַּפְרִ֥יעוּ | taprîʿû | tahf-REE-oo |
| אֶת | ʾet | et | |
| the people | הָעָ֖ם | hāʿām | ha-AM |
| from their works? | מִמַּֽעֲשָׂ֑יו | mimmaʿăśāyw | mee-ma-uh-SAV |
| get | לְכ֖וּ | lĕkû | leh-HOO |
| you unto your burdens. | לְסִבְלֹֽתֵיכֶֽם׃ | lĕsiblōtêkem | leh-seev-LOH-tay-HEM |