கர்த்தர் மோசேயை நோக்கி: பார், உன்னை நான் பார்வோனுக்கு தேவனாக்கினேன்; உன் சகோதரனாகிய ஆரோன் உன் தீர்க்கதரிசியாயிருப்பான்.
நான் உனக்குக் கட்டளையிடும் யாவையும் நீ சொல்லவேண்டும்: பார்வோன் இஸ்ரவேல் புத்திரரைத் தன் தேசத்திலிருந்து அனுப்பிவிடும்படி உன் சகோதரனாகிய ஆரோன் அவனிடத்தில் பேசவேண்டும்.
பார்வோன் உங்களுக்குச் செவிகொடுக்க மாட்டான்; ஆகையால் எகிப்துக்கு விரோதமாக நான் என் கையை நீட்டி, மகா தண்டனையினால் என் சேனைகளும் என் ஜனங்களுமாகிய இஸ்ரவேல் புத்திரரை எகிப்து தேசத்திலிருந்து புறப்படப் பண்ணுவேன்.
நான் எகிப்தின் மேல் என் கையை நீட்டி, இஸ்ரவேல் புத்திரரை அவர்கள் நடுவிலிருந்து புறப்படப் பண்ணும்போது, நானே கர்த்தர் என்று எகிப்தியர் அறிவார்கள் என்றார்.
அவர்கள் பார்வோனோடே பேசும்போது, மோசேக்கு எண்பது வயதும், ஆரோனுக்கு எண்பத்துமூன்று வயதுமாயிருந்தது.
கர்த்தர் மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
உங்கள் பட்சத்திற்கு ஒரு அற்புதம் காட்டுங்கள் என்று பார்வோன் உங்களோடே சொன்னால் ; அப்பொழுது நீ ஆரோனை நோக்கி: உன் கோலை எடுத்து அதைப் பார்வோனுக்கு முன்பாகப் போடு என்பாயாக; அது சர்ப்பமாகும் என்றார்.
மோசேயும் ஆரோனும் பார்வோனிடத்தில் போய், கர்த்தர் தங்களுக்குக் கட்டளையிட்டபடி செய்தார்கள். ஆரோன் பார்வோனுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரருக்கு முன்பாகவும் தன் கோலைப் போட்டான், அது சர்ப்பமாயிற்று.
அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: பார்வோனின் இருதயம் கடினமாயிற்று; ஜனங்களை விடமாட்டேன் என்கிறான்.
காலமே நீ பார்வோனிடத்துக்குப் போ, அவன் நதிக்குப் புறப்பட்டு வருவான்; நீ அவனுக்கு எதிராக நதியோரத்திலே நின்று, சர்ப்பமாக மாறின கோலை உன் கையிலே பிடித்துக்கொண்டு,
இதோ, என் கையிலிருக்கிற கோலினால் நதியில் இருக்கிற தண்ணீர் மேல் அடிப்பேன்; அப்பொழுது அது இரத்தமாய் மாறி,
நதியில் இருக்கிற மீன்கள் செத்து, நதி நாறிப்போம்; அப்பொழுது நதியில் இருக்கிற தண்ணீரை எகிப்தியர் குடிக்கக் கூடாமல் அரோசிப்பார்கள்; இதினால் நானே கர்த்தர் என்பதை அறிந்துகொள்வாய் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.
கர்த்தர் கட்டளையிட்டபடி மோசேயும் ஆரோனும் செய்தார்கள்; பார்வோனுடைய கண்களுக்கு முன்பாகவும், அவன் ஊழியக்காரரின் கண்களுக்கு முன்பாகவும் கோலை ஓங்கி; நதியிலுள்ள தண்ணீரை அடிக்க, நதியிலுள்ள தண்ணீரெல்லாம் இரத்தமாய் மாறிப்போயிற்று.
நதியின் மீன்கள் செத்து, நதி நாறிப்போயிற்று; நதியின் தண்ணீரைக் குடிக்க எகிப்தியருக்குக் கூடாமற் போயிற்று, எகிப்து தேசமெங்கும் இரத்தமாயிருந்தது.
பார்வோன் இதையும் சிந்தியாமல், தன் வீட்டிற்குத் திரும்பிப்போனான்.
| And the Lord | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
| spake | יְהוָ֜ה | yĕhwâ | yeh-VA |
| unto | אֶל | ʾel | el |
| Moses, | מֹשֶׁ֗ה | mōše | moh-SHEH |
| Say | אֱמֹ֣ר | ʾĕmōr | ay-MORE |
| unto | אֶֽל | ʾel | el |
| Aaron, | אַהֲרֹ֡ן | ʾahărōn | ah-huh-RONE |
| Take | קַ֣ח | qaḥ | kahk |
| thy rod, | מַטְּךָ֣ | maṭṭĕkā | ma-teh-HA |
| and stretch out | וּנְטֵֽה | ûnĕṭē | oo-neh-TAY |
| thine hand | יָדְךָ֩ | yodkā | yode-HA |
| upon | עַל | ʿal | al |
| the waters | מֵימֵ֨י | mêmê | may-MAY |
| of Egypt, | מִצְרַ֜יִם | miṣrayim | meets-RA-yeem |
| upon | עַֽל | ʿal | al |
| their streams, | נַהֲרֹתָ֣ם׀ | nahărōtām | na-huh-roh-TAHM |
| upon | עַל | ʿal | al |
| their rivers, | יְאֹֽרֵיהֶ֣ם | yĕʾōrêhem | yeh-oh-ray-HEM |
| and upon | וְעַל | wĕʿal | veh-AL |
| their ponds, | אַגְמֵיהֶ֗ם | ʾagmêhem | aɡ-may-HEM |
| and upon | וְעַ֛ל | wĕʿal | veh-AL |
| all | כָּל | kāl | kahl |
| their pools | מִקְוֵ֥ה | miqwē | meek-VAY |
| of water, | מֵֽימֵיהֶ֖ם | mêmêhem | may-may-HEM |
| that they may become | וְיִֽהְיוּ | wĕyihĕyû | veh-YEE-heh-yoo |
| blood; | דָ֑ם | dām | dahm |
| and that there may be | וְהָ֤יָה | wĕhāyâ | veh-HA-ya |
| blood | דָם֙ | dām | dahm |
| throughout all | בְּכָל | bĕkāl | beh-HAHL |
| the land | אֶ֣רֶץ | ʾereṣ | EH-rets |
| of Egypt, | מִצְרַ֔יִם | miṣrayim | meets-RA-yeem |
| both in vessels of wood, | וּבָֽעֵצִ֖ים | ûbāʿēṣîm | oo-va-ay-TSEEM |
| and in vessels of stone. | וּבָֽאֲבָנִֽים׃ | ûbāʾăbānîm | oo-VA-uh-va-NEEM |