Context verses Exodus 8:20
Exodus 8:1

அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: நீ பார்வோனிடத்தில் போய்: எனக்கு ஆராதனை செய்ய என் ஜனங்களை அனுப்பிவிடு.

אֶל, אֶל, וְאָֽמַרְתָּ֣, אֵלָ֗יו, כֹּ֚ה, אָמַ֣ר, יְהוָ֔ה, שַׁלַּ֥ח, עַמִּ֖י, וְיַֽעַבְדֻֽנִי׃
Exodus 8:5

மேலும் கர்த்தர் மோசேயினிடத்தில் நீ ஆரோனை நோக்கி: நீ உன் கையிலிருக்கிற கோலை நதிகள் மேலும் வாய்க்கால்கள் மேலும் குளங்கள் மேலும் நீட்டி, எகிப்து தேசத்தின் மேல் தவளைகளை வரும்படி செய் என்று சொல் என்றார்.

אֶל
Exodus 8:8

பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: அந்தத் தவளைகள் என்னையும் என் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி வேண்டிக்கொள்ளுங்கள்; கர்த்தருக்குப் பலியிடும்படி ஜனங்களைப் போகவிடுவேன் என்றான்.

אֶל, יְהוָ֔ה
Exodus 8:12

மோசேயும் ஆரோனும் பார்வோனை விட்டுப் புறப்பட்டார்கள். பார்வோனுக்கு விரோதமாக வரப்பண்ணின தவளைகள் நிமித்தம் மோசே கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டான்.

אֶל, יְהוָ֔ה
Exodus 8:16

அப்பொழுது கர்த்தர் மோசேயினிடத்தில்: நீ ஆரோனை நோக்கி: உன் கோலை நீட்டி, பூமியின் புழுதியின் மேல் அடி; அப்பொழுது அது எகிப்து தேசமெங்கும் பேன்களாய்ப் போம் என்று சொல் என்றார்.

אֶל
Exodus 8:19

அப்பொழுது மந்திரவாதிகள் பார்வோனை நோக்கி: இது தேவனுடைய விரல் என்றார்கள். ஆனாலும், கர்த்தர் சொல்லியிருந்தபடி பார்வோனுடைய இருதயம் கடினப்பட்டது; அவர்களுக்குச் செவிகொடாமற் போனான்.

אֶל
Exodus 8:23

என் ஜனங்களுக்கும் உன் ஜனங்களுக்கும் வித்தியாசம் உண்டாகும்படி செய்வேன்; இந்த அடையாளம் நாளைக்கு உண்டாகும் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்று சொல் என்றார்.

עַמִּ֖י
Exodus 8:25

அப்பொழுது பார்வோன் மோசேயையும் ஆரோனையும் அழைப்பித்து: நீங்கள் போய், உங்கள் தேவனுக்கு தேசத்திலேதானே பலியிடுங்கள் என்றான்.

פַרְעֹ֔ה, אֶל
Exodus 8:26

அதற்கு மோசே: அப்படிச் செய்யத்தகாது; எங்கள் தேவனாகிய கர்த்தருக்கு நாங்கள் எகிப்தியருடைய அருவருப்பை பலியிடுகிறதாய் இருக்குமே, எகிப்தியருடைய அருவருப்பை நாங்கள் அவர்கள் கண்களுக்கு முன்பாக பலியிட்டால், எங்களைக் கல்லெறிவார்கள் அல்லவா?

מֹשֶׁ֗ה
Exodus 8:29

அதற்கு மோசே: நான் உம்மை விட்டுப் புறப்பட்டபின், நாளைக்கு வண்டுகள் பார்வோனையும் அவர் ஊழியக்காரரையும் அவர் ஜனங்களையும் விட்டு நீங்கும்படி, நான் கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்வேன்; ஆனாலும், கர்த்தருக்குப் பலியிடுகிறதற்கு ஜனங்களைப் போகவிடாதபடிப் பார்வோன் இனி வஞ்சனை செய்யாதிருப்பாராக என்றான்.

מֹשֶׁ֗ה, אֶל, יְהוָ֔ה
Exodus 8:30

மோசே பார்வோனை விட்டுப் புறப்பட்டுப்போய், கர்த்தரை நோக்கி வேண்டுதல் செய்தான்.

אֶל
said
And
the
וַיֹּ֨אמֶרwayyōʾmerva-YOH-mer
Lord
יְהוָ֜הyĕhwâyeh-VA
unto
אֶלʾelel
Moses,
מֹשֶׁ֗הmōšemoh-SHEH
Rise
up
early
הַשְׁכֵּ֤םhaškēmhahsh-KAME
morning,
the
in
בַּבֹּ֙קֶר֙babbōqerba-BOH-KER
and
stand
וְהִתְיַצֵּב֙wĕhityaṣṣēbveh-heet-ya-TSAVE
before
לִפְנֵ֣יlipnêleef-NAY
Pharaoh;
פַרְעֹ֔הparʿōfahr-OH
lo,
הִנֵּ֖הhinnēhee-NAY
he
cometh
forth
יוֹצֵ֣אyôṣēʾyoh-TSAY
water;
the
to
הַמָּ֑יְמָהhammāyĕmâha-MA-yeh-ma
and
say
וְאָֽמַרְתָּ֣wĕʾāmartāveh-ah-mahr-TA
unto
אֵלָ֗יוʾēlāyway-LAV
Thus
him,
כֹּ֚הkoh
saith
אָמַ֣רʾāmarah-MAHR
the
Lord,
יְהוָ֔הyĕhwâyeh-VA
go,
people
my
שַׁלַּ֥חšallaḥsha-LAHK
Let
עַמִּ֖יʿammîah-MEE
that
they
may
serve
וְיַֽעַבְדֻֽנִי׃wĕyaʿabdunîveh-YA-av-DOO-nee