Context verses Ezekiel 1:1
Ezekiel 1:3

அந்த ஐந்தாந்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.

עַל, נְהַר, כְּבָ֑ר
Ezekiel 1:17

அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும், ஓடுகையில் அவைகள் திரும்புகிறதில்லை.

עַל
Ezekiel 1:22

ஜீவனுடைய தலைகளின்மேல் பிரமிக்கத்தக்க வச்சிரப்பிரகாசமான ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது.

עַל, עַל
Ezekiel 1:25

அவைகள் நின்று தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில், அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது.

עַל
Ezekiel 1:26

அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலின்மேல் மனுஷசாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது.

עַל
Ezekiel 1:28

மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.

עַל
Now
it
came
to
pass
וַיְהִ֣י׀wayhîvai-HEE
in
the
thirtieth
בִּשְׁלֹשִׁ֣יםbišlōšîmbeesh-loh-SHEEM
year,
שָׁנָ֗הšānâsha-NA
in
the
fourth
בָּֽרְבִיעִי֙bārĕbîʿiyba-reh-vee-EE
month,
in
the
fifth
בַּחֲמִשָּׁ֣הbaḥămiššâba-huh-mee-SHA
day
of
the
month,
לַחֹ֔דֶשׁlaḥōdešla-HOH-desh
as
I
וַאֲנִ֥יwaʾănîva-uh-NEE
was
among
בְתֽוֹךְbĕtôkveh-TOKE
the
captives
הַגּוֹלָ֖הhaggôlâha-ɡoh-LA
by
עַלʿalal
the
river
נְהַרnĕharneh-HAHR
of
Chebar,
כְּבָ֑רkĕbārkeh-VAHR
that
the
heavens
נִפְתְּחוּ֙niptĕḥûneef-teh-HOO
were
opened,
הַשָּׁמַ֔יִםhaššāmayimha-sha-MA-yeem
and
I
saw
וָאֶרְאֶ֖הwāʾerʾeva-er-EH
visions
מַרְא֥וֹתmarʾôtmahr-OTE
of
God.
אֱלֹהִֽים׃ʾĕlōhîmay-loh-HEEM