அந்த ஐந்தாந்தேதியிலே, கல்தேயர் தேசத்திலுள்ள கேபார் நதியண்டையிலே பூசியென்னும் ஆசாரியனுடைய குமாரனாகிய எசேக்கியேலுக்குக் கர்த்தருடைய வார்த்தை உண்டாகி, அங்கே கர்த்தருடைய கரம் அவன்மேல் அமர்ந்தது.
அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும், ஓடுகையில் அவைகள் திரும்புகிறதில்லை.
ஜீவனுடைய தலைகளின்மேல் பிரமிக்கத்தக்க வச்சிரப்பிரகாசமான ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது.
அவைகள் நின்று தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில், அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது.
அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலின்மேல் மனுஷசாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது.
மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.
| Now it came to pass | וַיְהִ֣י׀ | wayhî | vai-HEE |
| in the thirtieth | בִּשְׁלֹשִׁ֣ים | bišlōšîm | beesh-loh-SHEEM |
| year, | שָׁנָ֗ה | šānâ | sha-NA |
| in the fourth | בָּֽרְבִיעִי֙ | bārĕbîʿiy | ba-reh-vee-EE |
| month, in the fifth | בַּחֲמִשָּׁ֣ה | baḥămiššâ | ba-huh-mee-SHA |
| day of the month, | לַחֹ֔דֶשׁ | laḥōdeš | la-HOH-desh |
| as I | וַאֲנִ֥י | waʾănî | va-uh-NEE |
| was among | בְתֽוֹךְ | bĕtôk | veh-TOKE |
| the captives | הַגּוֹלָ֖ה | haggôlâ | ha-ɡoh-LA |
| by | עַל | ʿal | al |
| the river | נְהַר | nĕhar | neh-HAHR |
| of Chebar, | כְּבָ֑ר | kĕbār | keh-VAHR |
| that the heavens | נִפְתְּחוּ֙ | niptĕḥû | neef-teh-HOO |
| were opened, | הַשָּׁמַ֔יִם | haššāmayim | ha-sha-MA-yeem |
| and I saw | וָאֶרְאֶ֖ה | wāʾerʾe | va-er-EH |
| visions | מַרְא֥וֹת | marʾôt | mahr-OTE |
| of God. | אֱלֹהִֽים׃ | ʾĕlōhîm | ay-loh-HEEM |