Context verses Ezekiel 1:3
Ezekiel 1:1

முப்பதாம் வருஷம் நாலாம் மாசம் ஐந்தாந்தேதியிலே, நான் கேபார் நதியண்டையிலே சிறைப்பட்டவர்கள் நடுவில் இருக்கும்போது, சம்பவித்தது என்னவென்றால், வானங்கள் திறக்கப்பட, நான் தேவதரிசனங்களைக் கண்டேன்.

עַל, נְהַר, כְּבָ֑ר
Ezekiel 1:9

அவைகள் ஒவ்வொன்றின் செட்டைகளும் மற்றதின் செட்டைகளோடே சேர்ந்திருந்தன; அவைகள் செல்லுகையில் திரும்பாமல் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றன.

אֶל, אֶל
Ezekiel 1:10

அவைகளுடைய முகங்களின் சாயலாவது; வலதுபக்கத்தில் நாலும் மனுஷமுகமும் சிங்கமுகமும், இடதுபக்கத்தில் நாலும் எருது முகமும் கழுகு முகமுமாயிருந்தன.

אֶל
Ezekiel 1:12

அவைகள் ஒவ்வொன்றும் தன்தன் திசைக்கு நேர்முகமாய்ச் சென்றது; ஆவி போகவேண்டுமென்றிருந்த எவ்விடத்துக்கும் அவைகள் போயின; போகையில் அவைகள் திரும்பிப்பார்க்கவில்லை.

אֶל
Ezekiel 1:17

அவைகள் ஓடுகையில் தங்கள் நாலு பக்கங்களிலும் ஓடும், ஓடுகையில் அவைகள் திரும்புகிறதில்லை.

עַל
Ezekiel 1:22

ஜீவனுடைய தலைகளின்மேல் பிரமிக்கத்தக்க வச்சிரப்பிரகாசமான ஒரு மண்டலம் இருந்தது; அது அவைகளுடைய தலைகளின்மேல் உயர விரிந்திருந்தது.

עַל, עַל
Ezekiel 1:23

மண்டலத்தின்கீழ் அவைகளுடைய செட்டைகள் ஒன்றுக்கொன்று எதிர் நேராய் விரிந்திருந்தன; தங்கள்தங்கள் உடல்களை மூடிக்கொள்ளுகிற இரண்டிரண்டு செட்டைகள் இருபக்கத்திலும் இருக்கிற ஒவ்வொன்றுக்கும் இருந்தன.

אֶל
Ezekiel 1:25

அவைகள் நின்று தங்கள் செட்டைகளைத் தளரவிட்டிருக்கையில், அவைகளுடைய தலைகளுக்கு மேலான மண்டலத்தின்மேலிருந்து ஒரு சத்தம் பிறந்தது.

עַל
Ezekiel 1:26

அவைகளின் தலைகளுக்குமேலுள்ள மண்டலத்தின்மீதில் நீலரத்தினம்போல விளங்கும் ஒரு சிங்காசனத்தின் சாயலின்மேல் மனுஷசாயலுக்கு ஒத்த ஒரு சாயலும் இருந்தது.

עַל
Ezekiel 1:28

மழைபெய்யும் நாளில் மேகத்தில் வானவில் எப்படிக் காணப்படுகிறதோ, அப்படியே சுற்றிலுமுள்ள அந்தப் பிரகாசம் காணப்பட்டது; இதுவே கர்த்தருடைய மகிமையின் சாயலுக்குரிய தரிசனமாயிருந்தது; அதை நான் கண்டபோது முகங்குப்புற விழுந்தேன்; அப்பொழுது பேசுகிற ஒருவருடைய சத்தத்தைக் கேட்டேன்.

עַל
came
expressly
הָיֹ֣הhāyōha-YOH

The
word
הָיָ֣הhāyâha-YA
of
the
דְבַרdĕbardeh-VAHR
Lord
יְ֠הוָהyĕhwâYEH-va
unto
אֶלʾelel
Ezekiel
יְחֶזְקֵ֨אלyĕḥezqēlyeh-hez-KALE
the
son
בֶּןbenben
of
Buzi,
בּוּזִ֧יbûzîboo-ZEE
the
priest,
הַכֹּהֵ֛ןhakkōhēnha-koh-HANE
land
the
in
בְּאֶ֥רֶץbĕʾereṣbeh-EH-rets
of
the
Chaldeans
כַּשְׂדִּ֖יםkaśdîmkahs-DEEM
by
עַלʿalal
river
the
נְהַרnĕharneh-HAHR
Chebar;
כְּבָ֑רkĕbārkeh-VAHR
was
upon
him.
וַתְּהִ֥יwattĕhîva-teh-HEE
there
hand
and
עָלָ֛יוʿālāywah-LAV
the
שָׁ֖םšāmshahm
of
יַדyadyahd
the
יְהוָֽה׃yĕhwâyeh-VA